தமிழகத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திருச்சி, கடலூர் உட்பட பல ஊர்கள் தண்ணீரில் மிதப்பதாக செய்திகள் கூறுகின்றன.
உண்மை நிலை என்ன நம்மூர் மக்கள் செய்திகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இன்னும் மழை தொடரும் என்ற செய்தி மக்களை வருத்தத்தில் ஆழ்த்துகிறது.
Bookmarks