சிறீலங்காவின் ஐந்தாவது அரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் மகிந்த ராஜபக்ச நாடளவிய ரீதியில் அதிகபடியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவித்தல் இன்னும் விடுக்கப்படவில்லை.
மகிந்த 50.33%
ரணில் 48.4%
Bookmarks