இதுதான் கலாம் அவர்கள் காணச்சொன்ன வகைக் கனவு.Originally Posted by பரம்ஸ்
பலிக்கும். நிச்சயம் என்னால் ஆன உதவி இருக்கும்.
ஆசியும் வாழ்த்தும் பரம்ஸ்..
கொடுக்க எனக்கல்லவா கொடுத்து வச்சிருக்கு!Originally Posted by பரம்ஸ்
இதுதான் கலாம் அவர்கள் காணச்சொன்ன வகைக் கனவு.Originally Posted by பரம்ஸ்
பலிக்கும். நிச்சயம் என்னால் ஆன உதவி இருக்கும்.
ஆசியும் வாழ்த்தும் பரம்ஸ்..
கொடுக்க எனக்கல்லவா கொடுத்து வச்சிருக்கு!Originally Posted by பரம்ஸ்
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
கலக்கிட்டீங்க அண்ணா. தாமத பதிலுக்கு தயவுசெய்து மன்னியுங்கள்.
குழந்தைகளை நம் பக்கம் ஈர்ப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல. அதேபோல் தான் அவர்கள் நம் வசம் வந்துவிட்டால் பிறகு பிரிவதும்.
குழந்தைகள் தினத்தில் உங்களது நினைவலைகளைப் பகிர்ந்துக்கொண்டதோடு டிப்ஸ் -ம் தந்திருக்கிறீர்கள். தொடர்ந்து சிறுவர்களுக்கான சேவை செய்ய வாழ்த்துகள்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
குழந்தைகளைப் பார்க்கும்போதெல்லாம் பரம்ஸ் நினைவு தன்னாலே வந்துபோகிறது..
நேருமாமா - பரம்ஸ்மாமா..
சக்தி- பூவிதா சந்திப்பதெப்போது நண்பா?!!
அதானே.. பலநாள் பலபேர் தேடிட்டிருந்தோம் கவீ..Originally Posted by kavitha
இன்றாவது வந்து ஆஜர் சொன்னதில் மகிழ்ழ்ழ்ழ்ழ்ச்சியோ மகிழ்ச்சி!
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வாங்க வாங்க சகோதரி.Originally Posted by kavitha
சக்தி அடிக்கடி கவிதா(தை) அத்தா(தை) என்று கேட்கிறார்.
பரஞ்சோதி
நன்றி பூ. பூக்கள் நலம் தானே.Originally Posted by poo
பூக்களின் மணத்தை உணர சக்தி ஆகஸ்ட், செப்டம்பரில் வருவார்.
பரஞ்சோதி
ரோஜாவின் ராஜா நேருஜி, குழந்தை இலக்கியக் கவிஞர் அழ. வள்ளியப்பா, கதை எழுத்தாளர் வாண்டுமாமா, நம் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குழந்தைகளை ஓயாது கனவு காணத் தூண்டுபவர் ஆகிய அனைவரையும் நன்றியுடன் நினைப்போம்!
தன்னைக் கவர்ந்த குழந்தைகளைப் பற்றி என்னே ஒரு அழகான பார்வை...
பரம்ஸ் அண்ணா என்றாலே குழந்தைகள் தான் ஞாபகத்துக்கு வருவார்கள், இன்று மலர் குழந்தைகள் தின வாழ்த்து திரி தொடங்கியதும் என் கண் முன்னே வந்து நின்றவர் "பரம்ஸ் அண்ணா" உடனே இந்த திரி கண்ணில் அகப்பட்டது..!!
பரம்ஸ் அண்ணா மீண்டும் உங்களுடன் ஒரு குழந்தையாகி அளவளாவ ஆசை மீள வருவீர்களா...??
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
இன்று காலையில் குழந்தைகள் தினத்திற்காக கூகுளில் தேடியபோது பரம்ஸ் அண்ணாவின் வலைபூவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது..... அதை படிக்கும் போதே நினைத்தேன்... நம் மன்ற உறவின் வலைபூ என்று....
அதற்குள் அருமையான குழந்தைகள் தினம் நினைவலைகளை ஓவியன் அண்ணா மீள எடுத்து கொடுத்துள்ளார்.....
நன்றி ஓவியன் அண்ணா....
உண்மையில் குழந்தைகளோடு இருக்கும் போது நாமும் குழந்தையாகியே போவோம்...
அவர்கள் மழலைபேச்சை கேட்கும் போது எல்லா கவலையும் பறந்தே போகும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
மன்றத்தில் குழந்தைகள் என்றாலே...பரம்ஸ் அண்ணாவும் அவரின் கதைகளுமே.. இன்று தான் இதனை பார்க்க நேரிட்டது.. அண்ணா அவரின் அனுபவங்களை அழகாக விவரித்துள்ளார்...
இந்த நன்னாளில் இத்திரியை மேலெழுப்பிய ஓவியனுக்கு நன்றி
அருமையான அனுபவம், அதுவும் 2 ஆண்டுகளுக்கு முன் பதித்தது. பரம்ஸ் க்கு திருமன நாள் வாழ்த்துகள். எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும். (யாருக்குதான் பிடிக்காது).
சில குழந்தைகளை கையில் வைத்திருக்கவே முடியாது. துள்ளி கொண்டே இருக்கும்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks