டெல்லியில் வெடிகுண்டுகள்..
பண்டிகைக்கு கடைக்கு வந்த பொதுமக்களைக்
கொன்று குவித்த நாசகார தீவிரவாதிகள்
நாசமாய்ப் போகட்டும்.
அப்பாவி பொதுமக்களைக் கொன்று 'கொள்கை 'பற்று' தீவிரம் காட்டும் மூளைசலவை ஆன, மூளையை அடகுவைத்த காட்டுமிராண்டி மிருகங்கள்
கண்டுப்டிக்கப்பட்டு அழிக்கப்படட்டும்.
இறந்த மக்களுக்கு அஞ்சலி.
இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதல்.
காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனை.
Bookmarks