நல்ல மாலை வேளை.............
என் வீட்டின் முன் உள்ள இருக்கையில் அமர்ந்து பராக்குப்பார்த்துக்கொண்டிருந்தேன்......
அடுத்த வீட்டில் வசிக்கும் வெள்ளைக்காரப்பெண் மணி அவசரமாக வந்து அவள் வீட்டு மெயில் பொக்ஸை திறந்து பார்த்து விட்டு ஏமாற்றத்தோடு என்னைப்பார்த்து ஒரு வெற்றுப்புன்னகை வீசி விட்டு சென்றாள்.............
சிறிது நேரத்தில் மீண்டும் அவள் வந்து மெயில் பொக்ஸை திறந்து பார்த்தாள்.... ஒன்றுமில்லை , மீண்டும் உள்ளே சென்றால்
இப்போது மீண்டும் வந்தாள்........ இப்படியாக இரண்டு மூன்றுமுறை அவள் செய்ததும் பொருமை இழந்த நான்
''ஏன் என்ன விடயம்?'' என்றேன்
'"my computer keeps telling me that I've got mail! "
(''எனது கம்பியூட்டர் சொல்லிக்கொண்டே இருக்கிறது எனக்கு ஒரு மெயில் இருப்பதாக'' )
என்று சொன்னாளே பார்க்கலாம்.................
Bookmarks