நீ..
விட்டுச்சென்ற மெளனம்
இன்னும், என்னுடன்..
பேசிக்கொண்டுதான் இருக்கிறது
நீ..
விட்டுச்சென்ற மெளனம்
இன்னும், என்னுடன்..
பேசிக்கொண்டுதான் இருக்கிறது
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:28 PM.
மௌனம் பேசியதே....
வாழ்த்துக்கள். முதன்முறை அல்லவா? வணக்கமும் கூட.
-அன்புடன் அண்ணா.
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:29 PM.
புதிய உறுப்பினர் ஜவஹர் அவர்களை
வரவேற்கிறேன்..
சிறுவரிகளில் ஒரு கதையே கவிதையாய்...
வாழ்த்துகள் நண்பரே..
இதையே 3 இடங்களில் பதித்திருக்கிறீர்கள்.
புதிதாய் நிறைய எழுதி
மற்ற பதிவுகளுக்கு கருத்துகள் எழுதி
மகிழ்ச்சி உலா வர என் வாழ்த்துகள் ஜவஹர்!
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:30 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
மௌனம் என்பது ஒரு இனிமையான அனுபவம். எனக்கு மிகவும் பிடித்தது. அதைப் பற்றி அழகாக சொல்லி விட்டார். மௌனத்துடன் பேசுவது சிலரால் முடியும்.......
நண்பருக்கு வாழ்த்துகள்..........
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:30 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
நண்பனேமௌனத்துடன் பேசுவது சிலரால் முடியும்.......
..........
மௌனமே பேசினால் இன்னும் சுகாபனுவம்!
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:31 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
வாழ்த்துக்கள் நண்பரே
நான் தினமும் நிலவுடன் மெளனத்தால்தான் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
அது ஒரு சொல்லமுடியாத இன்பம்
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:32 PM.
மெளனத்திற்கு அர்த்தம் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் அதிசயங்கள்தான் எச்சம்
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:33 PM.
ஆமாம், இளசு அவர்களே........
நிறைய சமயங்களில் நான் அதை அனுபவித்தும் இருக்கிறேன்.....
யாருடன் பேசினீர்கள் - என்று என் மனைவி நிறைய முறை கேட்டிருக்கிறாள். பேசினேனா? என்று நான் வியப்புடன் பதில் சொன்னால், ஆம் பேசினீர்கள் என்பாள். அசடு வழிய சிரித்து விட்டுப் போக வேண்டியது தான்.......
தமிழ் மன்றம் வந்த பின்பு. அந்தப் பழக்கம் குறைந்திருக்கிறது. பேசாமலே பேசிக் கொண்டிருக்கிறோமே, நிறைய நண்பர்களுடன்.......
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:33 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
நான் சொல்ல எண்ணிஆமாம், இளசு அவர்களே........
நிறைய சமயங்களில் நான் அதை அனுபவித்தும் இருக்கிறேன்.....
யாருடன் பேசினீர்கள் - என்று என் மனைவி நிறைய முறை கேட்டிருக்கிறாள். பேசினேனா? என்று நான் வியப்புடன் பதில் சொன்னால், ஆம் பேனீர்கள் என்பாள். அசடு வழிய சிரித்து விட்டுப் போக வேண்டியது தான்.......
தமிழ் மன்றம் வந்த பின்பு. அந்தப் பழக்கம் குறைந்திருக்கிறது. பேசாமலே பேசிக் கொண்டிருக்கிறோமே, நிறைய நண்பர்களுடன்.......
சொல் சிக்காமல்
திக்கி நின்ற கருத்துகளை
நீங்கள் அழகாய் சொல்லிவிடுவது
இது முதல் முறை அல்ல.....
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:34 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நண்பர் நண்பன் அவர்களே... பார்க்காமல் பார்த்துக் கொண்டும்
இருக்கிறோம் அல்லவா? எல்லோரைப் பற்றியும் மனதில் ஒரு
கற்பனைப் பிம்பம் தோன்றி விடுகிறது அல்லவா!!-அன்புடன் அண்ணா.
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:35 PM.
ஆமாம், சில சமயங்களில் தோற்றத்தைக் கூட கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இதைப் பற்றி ஒரு கவிதை கூட இந்த தளத்தில் எழுதியிருக்கிறேன்.நண்பர் நண்பன் அவர்களே... பார்க்காமல் பார்த்துக் கொண்டும்
இருக்கிறோம் அல்லவா? எல்லோரைப் பற்றியும் மனதில் ஒரு
கற்பனைப் பிம்பம் தோன்றி விடுகிறது அல்லவா!!-அன்புடன் அண்ணா.
தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்........
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:35 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே...
Last edited by பிரியன்; 06-10-2005 at 12:36 PM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks