ஆதங்கம் எல்லோருக்குமேவா?(மன்மதன்.. காட்சியை போட்டு நிறைய கவிதைகளை பிடுங்கலாமே??!)..
இறுதிவரி அருமை பூ. தனி கவிதையாகவும் போட்டிருக்கலாமே!காட்சியில் விழுந்த நீர்த்துளி..
சோகங்கள் மறந்தன..
சுகங்கள் தெரிந்தன..
கரையத் தொடங்கியது
ஓவியம்..
வானிலிருந்து விழுந்த
நீர்த்துளி..
வழிந்தோடும் வண்ணங்களால்
வருத்தமில்லை...
வண்ணமயமாகும் விவசாயி..
எண்ணங்களில்...
என்ன...
நேற்று அவன் வயிறு..
இன்று என் வயிறு..
மனதுகளின் சமரசங்கள்
சந்தோச சன்னல்கள்!
Bookmarks