Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 17 of 17

Thread: கோல மயில்

                  
   
   
  1. #13
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    (மன்மதன்.. காட்சியை போட்டு நிறைய கவிதைகளை பிடுங்கலாமே??!)..
    ஆதங்கம் எல்லோருக்குமேவா?

    காட்சியில் விழுந்த நீர்த்துளி..

    சோகங்கள் மறந்தன..
    சுகங்கள் தெரிந்தன..

    கரையத் தொடங்கியது
    ஓவியம்..
    வானிலிருந்து விழுந்த
    நீர்த்துளி..

    வழிந்தோடும் வண்ணங்களால்
    வருத்தமில்லை...
    வண்ணமயமாகும் விவசாயி..
    எண்ணங்களில்...

    என்ன...
    நேற்று அவன் வயிறு..
    இன்று என் வயிறு..

    மனதுகளின் சமரசங்கள்
    சந்தோச சன்னல்கள்!
    இறுதிவரி அருமை பூ. தனி கவிதையாகவும் போட்டிருக்கலாமே!
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  2. #14
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் kavitha's Avatar
    Join Date
    09 Dec 2003
    Posts
    4,291
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    23
    Uploads
    0
    இது நன்றாக இல்லை.

    நேருக்கு நேராக சந்தித்ததும் நெருக்கம் கூடி தனி அணி அமைத்து சங்கேத மொழிகளில் பேசுவதும் மற்றவர்களைத் தலையைப் பிய்த்துக் கொள்ள வைப்பதும் நன்றாக இல்லை.

    அன்று சந்திப்பில் கலந்து கொண்டவர்களில் யாராவது ஒருவர் உண்மையைச் சொல்லித் தான் ஆக வேண்டும்..... __________________
    அன்புடன்
    நண்பன்
    இப்போதுதான் இந்தப்பக்கம் மீண்டும் வரமுடிந்தது நண்பன். பகுதிக்கு தொடர்பில்லாமல் உளறியிருந்தால் மன்னிக்கவும்.

    அந்த ஃபோட்டோ கதை பற்றி தனி ஆலாபனை & அர்ச்சனை செய்யவேண்டியிருக்கிறது. எனவே தயவுசெய்து பொறுத்தருளுங்கள். எனது சகோதரிகளும் வரட்டும். வைத்துக்கொள்கிறேன் கச்சேரியை......
    கற்க கசடறக் கற்றவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக

    என்றும் நட்புடன்,
    கவிதா

  3. #15
    இளையவர் பண்பட்டவர் பிரசன்னா's Avatar
    Join Date
    09 Sep 2005
    Location
    இந்தியா
    Posts
    83
    Post Thanks / Like
    iCash Credits
    21,700
    Downloads
    4
    Uploads
    0
    எவ்வளவு கவனமாக
    இருந்தும் வந்துவிட்டதே
    ஓவியப்பெண் முகத்திலும்
    சோகம்..



    கவிதை நன்றாக இருந்தது.
    படமும் நல்லா இருந்தது

  4. #16
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பொருளில்லா பாட்டானாலும்
    பொருளையே போட்டுச் செல்வார்
    ..
    காசி படத்தில் ஒரு பாட்டின் வரிகள்..

    சந்தையிலே விற்கும் பொருளாகி விட்டாலும்
    படைப்பாளியின் மனமும் விரல் அல்லது குரலும்
    ஆத்ம தொடர்பு கொண்டவை என்பதால்..
    இந்தக்கோலம்...

    மன்மதனின் கவிதைகள் மெருகேறும் காலம்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  5. #17
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நன்றி பிரசன்னா...

    நன்றி இளசுஅண்ணா...................

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •