காரணமில்லாமலில்லை பிரியன். அது செய்யுள் பதமுறை.Originally Posted by பிரியன்
அதையே...
நொச்சு நொச்சென்று - என்னைத்
தொந்தரவு செய்தாலும்
என்று மாற்றியிருந்தால் சுகப்பட்டிருக்குமோ என்னவோ!
காரணமில்லாமலில்லை பிரியன். அது செய்யுள் பதமுறை.Originally Posted by பிரியன்
அதையே...
நொச்சு நொச்சென்று - என்னைத்
தொந்தரவு செய்தாலும்
என்று மாற்றியிருந்தால் சுகப்பட்டிருக்குமோ என்னவோ!
Originally Posted by gragavan
அதேதான் ராகவன், அழுத்தம் கிடைத்த பின்னும் வாக்கியத்தை தொடரக்கூடாது. அடுத்த வரிக்கு போய்விட வேண்டும். இங்கு என்னைத் என்று முடியும் போதே ஒரு கவனத்தை ஏற்படுத்துகிறதல்லவா...
மற்றபடி எனக்கு செய்யுள் வடிவங்கள் பற்றி அதிகப்படியான அறிவோ,பரிச்சியமோ பயிற்சியோ கிடையாது.
அவ்வளவுதான....மாத்தீட்டாப் போச்சு......Originally Posted by பிரியன்
ஆமாம் மறந்தே போனேன் அதை. ஆனால் இது முதுமைக்கான கவிதையென்று யார் சொன்னார்?Originally Posted by pradeepkt
யார் சொன்னா என்ன சொல்லாட்டி என்ன?
முதல் பார்வையில எனக்கு அப்படித் தோணுது...
சரி. நான் கேள்விய மாத்துறேன். இது ஆண் சொல்றதுன்னு நெனைச்சீங்களா? பெண் சொல்றதுன்னு நெனைச்சீங்களா?Originally Posted by pradeepkt
கவிதையின் கடைசி பத்தி தலைப்பிற்கு அர்த்தம் தருகிறது. கவிதை நன்று. இந்தக்கவிதையும் பொதுப்பால் கவிதையை ஒட்டியே அமைந்ததாகக் கருதுகிறேன். மேற்கொண்டு விவாதமென்றால் பண்பட்டவர் பகுதிக்கு மாற்றுங்கள்.Quote:
Originally Posted by பிரியன்
நான் மன்மதனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். ஆபாசமில்லாமல் எழுதுவதன் எல்லையை ராகவன் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் என்று. இந்தக் கவிதை மற்றுமொரு எடுத்துக்காட்டு.
நன்றி பிரியன். எல்லையை அறிதல் மிக முக்கியம். அது ஒருவிதமான பக்குவம் என்று நினைக்கிறேன்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
கடவுள்
தன் அன்பு மகனை, மகளை
தேட வைப்பதில்லை...
தேடிவருவார் புரிந்துகொள்ளுங்கள்....
உன்னை என்னைதவிர யார் நன்றாக புரிந்திருக்க முடியும், அதனால் தான் உன் நிலை புரிந்து தொந்தரவு செய்யாமல் இருக்கிறேன்...... அருமையான வரிகள், அதையும் ... பிரிவின் வலியையும், பெருந்தன்மையும் காட்டி.. காத்திருத்தலையும் ஒரு சிரு சுயநலத்தையும் சொல்லுகிறீர்களா?????Originally Posted by gragavan
பென்ஸ்
என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...
கவிதை இருபாலருக்குமே பொருந்துமாறு அமைந்தது சிறப்பு...இரு பக்கமிருந்து பார்த்தாலும் சரியாகவே அர்த்தம் தருகின்றது...
என்னைப் பொருத்தவரை இது தற்காலிக இடைவெளியைப் பற்றியது என எனக்கு தோன்றுகிறது
உன்னை நன்றாகப் புரிந்த காரணத்தால் தொந்தரவு செய்யாமல் காத்திருக்கிறேன் என்பது காதலின் அழகிய வெளிப்பாடு...
உடல் சார்ந்து எழுதப்பட்டாலும் எல்லைமீறாமல் உணர்வுகளை புரிய வைத்தது வாழ்த்துக்கள் ராகவன்
--
வலைப்பூ : ப்ரியன் கவிதைகள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks