ஆமாம் - சிற்றிலக்கியப் பத்திரிக்கைகளில் தங்கள் குழு மனப்பான்மையை வெளிப்படுத்தி சண்டையிடத்தான் செய்கின்றனர். என்றாலும் சில சமயங்களில் இலக்கியவாதிகளுக்கு ஏதாவது ஒரு முடிவை எடுத்தே ஆக வேண்டியதிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் முடிவெடுக்காமல் நடுநிலைமையில் இருக்க முடியாதே - அவர்கள் அறிந்திருக்கத் தான் செய்கிறார்கள் - எல்லோருக்கும் நல்லவராக எப்பொழுதும் எல்லாவிடத்தும் இருக்க முடியாது என்று. இன்னும் சொல்லப்போனால் நாமும் கூட அந்தச் சூழ்நிலையில் ஏதாவது ஒருபக்கம் சாய்ந்தே தான் ஆவோமோ என்னவோ?
Ignorance is the bliss என்பார்கள்.
அதுவரையிலும் அது தான் சிறந்தது.....
Bookmarks