போடு பார்ப்போம்.என் படத்தை போடலாம்.. கவிதை யார் எழுதுவா??
அன்புடன்
மன்மதன்
போடு பார்ப்போம்.என் படத்தை போடலாம்.. கவிதை யார் எழுதுவா??
அன்புடன்
மன்மதன்
Last edited by kavitha; 24-08-2005 at 04:24 AM.
Originally Posted by மன்மதன்
மனசு போலவே அத்தனை ஒளி...
(உச்சியில பிளாஷ் அதிகமா காட்டினாயா?)
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
எதேச்சையாக அமைந்து விட்டது. ஆனாலும் அங்கே பல்பு இருந்ததா நியாபகம் இல்லை.. (பல்பு வாங்கின பிரதீப்பே சொல்லட்டுமே. )Originally Posted by kavitha
அன்புடன்
மன்மதன்
ராமன் எத்தனை ராமனடி.
சிஷ்யர்களுக்காக எடுத்த அவதாரம் பரமாத்மா
அடி பொடிகளுக்காக எடுத்த அவதாரம் தலை
உடலாலும் உள்ளத்தாலும் இவர் ஒரு ஜெமினி
சிரிக்காதவர்களையும் சிரிக்க வைப்பதில் கஜினி
நம் அனைவருக்கும் தலை தான் என்றும் ரஜினி
பரஞ்சோதி
ஆஹா.. ஆஹா.. அசத்தல் நண்பா.
அன்புடன்
மன்மதன்
மன்மதன் அன்றிருந்த நிலையில் (கண்கள் டயலேட் பண்ணப்பட்டிருந்தன)...இந்த அளவுக்கு படங்கள் எடுத்ததே பெரிய சமாசாரம்.... (என் தலைக்கு மேலே தோன்றுவது ஞான ஒளி என்று மன்மதனை போன்ற....!!! சான்றோர்கள் சொல்ல கேள்விதான்....ஹி....ஹி...ஹி..)Originally Posted by மன்மதன்
அன்புடன்
ஞானஒளி மணியா
என்னை ஏம்ப்பு வம்புக்கு இழுக்கற?Originally Posted by மன்மதன்
நாந்தான் வாங்கின பல்பை உனக்கே கொடுத்திட்டனே..
தலையின் பவழ விழா மன்றத்து உறுப்பினர்களால் நடத்தபட வேண்டும் என்ற எனது ஆசையை இத்தருணத்தில் தெரியப் படுத்திக் கொள்கிறேன். சரி என்பவர்கள் எல்லாம் கையைத் தூக்குங்கள். இப்போதே குழு அமைத்துக் கொள்ளலாம். அந்த தருணம் மிகவும் இனிப்பாக இருக்கும் என்பது இப்போதே தெரிகிறது
ஜிமுக்குச்சிக்கா...
நானும் இருக்கேன்...
கொண்டாடிருவோம் பிரியன்...
Originally Posted by பிரியன்
தூக்கிட்டேன் பிரியன்.
கையை தூக்குங்கன்னா விரலை தூக்கறீங்களே......வித்தியாசமான ஆள் தான்யா.....!!!Originally Posted by மன்மதன்
அன்புடன்
மணியா...
நானும் தூக்குறேன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks