(உங்களது ஆதரவோடு அறிஞர்களின் பொன்மொழிகளை இங்கே தொகுக்கலாம் என்றுள்ளேன்) (
"உலகமென்பது களிமண்ணைப்போன்று இல்லை. கடினமான இரும்பைப் போன்றுள்ளது.
அதன் மீது விடாமல் அடித்துத்தான் மக்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்."
- எமர்சன்
(உங்களது ஆதரவோடு அறிஞர்களின் பொன்மொழிகளை இங்கே தொகுக்கலாம் என்றுள்ளேன்) (
"உலகமென்பது களிமண்ணைப்போன்று இல்லை. கடினமான இரும்பைப் போன்றுள்ளது.
அதன் மீது விடாமல் அடித்துத்தான் மக்கள் தங்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்."
- எமர்சன்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
நன்றி சகோதரி.
சான்றோரின் பொன்மொழிகளை அடிக்கடி கொடுங்கள்.
பரஞ்சோதி
நல்லது கவி.. தொடர்ந்து எழுதுங்க..
அன்புடன்
மன்மதன்
அக்கா நானும் கொடுக்கலாமா??
2.
"தன் சக்தியில் இருந்து சாத்தியமான அளவு சாறு பிழிவதே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாக
இருத்தல் வேண்டும்" - ரிக்டர்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
தாராளமாக.... இதேபோல் தொடர்ச்சியாக எண்ணிட்டுத் தரவும். மீண்டும் படிக்க உதவும்.Originally Posted by சுவேதா
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
அக்காவும், தங்கையும் மாற்றி மாற்றி கொடுங்க, நாங்க படித்து மகிழ்கிறோம்.
பரஞ்சோதி
பொன்மொழிகள் மதிப்பு மிக்கவை. தங்கத்தை விட வைரம் மதிப்புடையது. இருந்தும் ஏன் வைரமொழிகள் என்பதில்லை? காரணமென்ன? எனக்குத் தெரியும். யாருக்காவது தெரியுமா?
கட்டாயமாய் ஏதோ ஒரு நல்ல சுவையான காரணம் இருப்பது போல தெரிகிறது. சொல்லுங்களேன்.Originally Posted by gragavan
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
பிரியன் சொன்னது தவறான விடை. இன்னொரு முறை முயன்று பாருங்களேன்.
சரி. நானே சொல்லி விடுகிறேன்.
தனி வைரம் அழகானாலும் பயனாகாது. தனித்தங்கம் பயனாகும். வைரத்தைப் பதிக்கத் தங்கம் தேவை. ஆனால் தங்கத்தை அப்படியே பயன்படுத்தலாம். பொன்மொழிகளும் அப்படித்தான்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks