மன்ற தானியங்கி எழுத்துருவில் பிரச்சனை இருக்குமோ?
மன்ற தானியங்கி எழுத்துருவில் பிரச்சனை இருக்குமோ?
பரஞ்சோதி
வயிற்றெரிச்சல் ஒன்னும் இல்லை அண்ணா. அது தங்கைப் பாசம். எல்லோருக்கும் முன்னால் சொன்னா கண்ணு பட்டிருமெல்லா அதுதான்.Originally Posted by mukilan
Originally Posted by பரஞ்சோதி
நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க ஆனா கதைதான் எழுதி தாறிங்க இல்ல.
மந்திரி; ஏன் மன்னா இந்த ஒட்டம் ஒடுகிறார்
சேவகன் ; ஒன்னும் இல்ல இந்த சுவேதாண்ட அண்ணன் பரம்ஸ் வருகிறார் அதுதான் மன்னர் பயத்துடன் ஒடுகிறார்.
Originally Posted by சுவேதா
சும்மா சொல்லக்கூடாது, சகோதரி அருமையாக பதில் கொடுக்கிறீங்க, பாராட்டுகள்.
பரஞ்சோதி
பரம்ஸ் என்பதால் மன்னர் ஓடுகிறாரா? இல்லை அவர் சுவேதாவின் அண்ணன் என்பதால் ஓடுகிறாரா?Originally Posted by சுவேதா
இந்த ஐய்யப்பாட்டை நீக்குபவர்களுக்கு ஐய்யா பட விசிடி வழங்கப்படும்..டும்..டும்..டும்..Originally Posted by gragavan
அன்புடன்
மன்மதன்
பரம்ஸ் என்பதால் மன்னர் ஓடுகிறாரா? இல்லை அவர் சுவேதாவின் அண்ணன் என்பதால் ஓடுகிறாரா?மன்(மத)னனே.. இதோ உங்கள் சந்தேகத்தை தீர்க்க இந்த ஜீவதருமி வந்துள்ளேன்..Originally Posted by மன்மதன்
மன்னருக்கு கால் இருப்பதால்தான் ஓடுகிறார்... கால் இல்லையென்றால்.. சுவேதா என்ன.. சுவேதாவோட அண்ணனோட அண்ணன் வந்தாலும் முடியாது அல்லவா??
இவண்
அறிவாளி ஜீவா
அய்யா.. ஜீவதருமி அவர்களே.. என் சந்தேகம் தீர்ந்தது... பரிசு ஏற்கனவே கொடுத்தாச்சு என்று 'ரக்ஷாபந்தனை ' காட்டி த்ரிஷா என்னிடம் சொன்னா.
அன்புடன்
மன்மதன்
மன்னா.. இது அநியாயம்.. ஒரு ஆளு எத்தனை ரோல்தான் நடிக்கிறது ஒரே நேரத்தில.. இங்க மன்(மத)னனை தேடுகிறேன் தீர்ப்பு கிடைக்க.. மன்மதிரிஷனை அல்ல.. :lol:Originally Posted by மன்மதன்
அடேங்கப்பா............என்ன அறிவு.....என்ன அறிவு....ஜீவாவுக்குச் சுத்திப் போடுங்கப்பாOriginally Posted by ஜீவா
... த்ரிஷாவை இழுத்ததுமே பயந்திட்டாரு இந்த த்ரிஷதருமி....Originally Posted by ஜீவா
அன்புடன்
மன்மதன்
மன்னனின் தீர்ப்பு 50 கசையடி.. திரிஷாதான் கிடைச்சிட்டால்ல..கொஞ்சம் வாங்கிகங்களேன்..
நான் அடி வாங்கிடுவேன்.. ஆனா உங்க தங்கச்சி திரிஷாதான் மூக்கால அழுது மேல் முறையீடு பண்ண சொல்லுது..Originally Posted by மன்மதன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks