பாசம்
கொண்டுவந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
இதில் எங்கே இருக்கிறது பாசம்.
மனோ.ஜி.
பாசம்
கொண்டுவந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் சகோதரி
கொலையும் செய்வாள் பத்தினி
இதில் எங்கே இருக்கிறது பாசம்.
மனோ.ஜி.
Last edited by அமரன்; 28-04-2008 at 05:03 PM.
மனோG
இரண்டாவது வரியில் பதில் இருக்கிறதே...
(உங்கள் அவதாரம் இன்னும் பூணவில்லையா?)
Last edited by சூரியன்; 28-04-2008 at 04:10 PM.
பராசக்தியை நினைவூட்டுகிறது. இளசு அவர்கள் சொன்னதுபோல் உங்களின் இரண்டாவது வரியில் இருக்கிறதே.
Last edited by சூரியன்; 28-04-2008 at 04:10 PM.
அந்த இரண்டாவது வரியை மூன்றாவது
தாங்கியுள்ளதே கவனித்தீரா?
மனோ.ஜி.
Last edited by சூரியன்; 28-04-2008 at 04:11 PM.
வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே
நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது
அது பராசக்தி இல்லை. தூக்கு தூக்கி என்பதாய் நினைவு....சரியா நண்பரே?பராசக்தியை நினைவூட்டுகிறது. இளசு அவர்கள் சொன்னதுபோல் உங்களின் இரண்டாவது வரியில் இருக்கிறதே.
Last edited by சூரியன்; 28-04-2008 at 04:12 PM.
மனோ அண்ணா,
உலக நடப்பை நன்றாகப் புரிந்து கொள்ள உதவி செய்யும் இக்கவிதை.
ஆகா அருமை அருமை
அருமையான கவிதை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks