செளந்தர் தமிழ் மன்ற இனையதொடு இணைவதில் இமலய மகிழ்ச்சி...............
செளந்தர் தமிழ் மன்ற இனையதொடு இணைவதில் இமலய மகிழ்ச்சி...............
Last edited by அக்னி; 24-06-2008 at 08:46 PM. Reason: ஒருங்குறியாக்கம்
நண்பரே...
உங்களது முதற்பதிவுகளை ஒருங்குறியில் தானே பதிவிட்டீர்கள்...
இப்போது திஸ்கி எழுத்துருவில் பதிகின்றீர்கள்.
இனியும் தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
நீங்கள் மன்றத்தில் இணைந்தது எங்களுக்கும் மகிழ்ச்சியே. அதையே அனைத்து இடங்களிலும் பதிவது அவசியமற்றது.
உங்களை அறிமுகம் செய்து கொள்க
இங்கே உங்களது அறிமுகத்தை இட்டு, மன்றத்தோடு இணைந்து மகிழ்ந்திடுங்கள்.
ஆரோக்கியமான பதிவுகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
நன்றி!
பொறுப்பாளர்
~அக்னி
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks