வானமே கூரை.......
உண்மை
என் வீட்டுக்கு கூரையில்லை என்றனர்........
உண்மை
என்வீட்டுக்குள் இருந்து
பார்க்கும்போது தெரிகிறது நட்சத்திரகூரை....
குழப்பம்
....
வானமே கூரை.......
உண்மை
என் வீட்டுக்கு கூரையில்லை என்றனர்........
உண்மை
என்வீட்டுக்குள் இருந்து
பார்க்கும்போது தெரிகிறது நட்சத்திரகூரை....
குழப்பம்
....
Last edited by அமரன்; 18-03-2008 at 09:36 AM.
வானமே எல்லை என கூறப்படுவது போல
ஒரு கட்டுபாடற்ற உலகம்.
பிருந்தன் கவிதை அருமை
வழ்த்துக்கள்
மனோ.ஜி
பிருந்தன் கவிதை அருமை
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks