செந்தாழம் பூ என நான் இருந்தேன்
அருகில் சென்று தொட்டு பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செந்தாழம் பூ அல்ல செந்தனல் பூ என்று
..
செந்தாழம் பூ என நான் இருந்தேன்
அருகில் சென்று தொட்டு பார்தபோதுதான் தெரிந்தது
அவள் செந்தாழம் பூ அல்ல செந்தனல் பூ என்று
..
Last edited by அமரன்; 18-03-2008 at 09:34 AM.
கவிதை அருமை. செந்தாழம் பூ - செந்தனல் பூ அருமையாக ஜோடித்திருக்கிறீர்கள்.
தொடருங்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்
வாழ்த்துகழுக்கு நண்றிகள் அண்ணா
அன்புடன் பிருந்தன்
வாருங்கள் பிருந்தன். கவிதை நன்று.
தொட்டுப்பார்க்க நினைத்தால் பெண்கள் செந்தனல் பூ தான்.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
செந்தாழம் பூ என்றல்லவா நினைத்தேன் தணலாய் சுடுவதேன்
அன்புடன் பிருந்தன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks