சரி சரி வாரது இருக்கடும் என்ன அவைக்கு கொண்டு போகனும் என்று போடலயே....
(அய்யோ சிரிச்சு களைத்து போய்விட்டேன்)
Last edited by சுவேதா; 11-07-2005 at 12:41 PM.
படிச்சா கொஞ்சம் பயமாத்தான் இருக்குது!!
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
பள்ளியில் படிக்கும் போது இது மாதிரி எழுதுவதுண்டு.
பரஞ்சோதி
பள்ளியில் படிக்கும்போதேவா?
அது சரி.
இப்படி பயமுறுத்துகிறீர்களே? நியாயமா?
இது மாதிரி சிறிய வயதில் படித்த நியாபகம்.. மீண்டும் படிப்பது அருமை...
இப்ப யாரும் மறுமண வைபவம் போக போறதில்லை என எண்ணுகிறேன்.
ஆமாம் தம்பி,Originally Posted by pradeepkt
அப்போ கல்யாணம் என்றால் பெரிய குத்தம் மாதிரி பேசுவோம், எங்களுக்கு பிடிக்காத இரண்டு பேருக்கு திருமணம் செய்து வைத்து, கிண்டல் செய்து மகிழ்வோம்.
இன்னமும் நிறைய குறும்புகள் இருக்குது, நேரம் வரும்போது சொல்கிறேன்.
பரஞ்சோதி
இப்போ தான் நல்லது, கெட்டது இரண்டும் தெரிந்து, அனுசரித்து போகத் தொடங்கியாச்சே.Originally Posted by பிரியன்
பரஞ்சோதி
அந்த நேரம் எப்போ வரும்?Originally Posted by பரஞ்சோதி
இன்னும் நிறைய வேற இருக்குங்கறீங்க.
இதெல்லாம் அண்ணிக்குத் தெரியுமா?
அண்ணா இதெல்லாம் உண்மையா???
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks