Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 52 of 52

Thread: என் கொங்கை நின் அன்பர்

                  
   
   
  1. #49
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வரதனின் கைமணமா? ராகவனின் கைமணமா?

    எது வென்றது என விவாதிக்கலாம் போல...

    ஒவ்வொரு வரியிலும் தமிழ் சிந்து விளையாட..
    காளமேகம் வாசித்தால் உளம் பூரிப்பார்!

    மெலெழுப்பிய செல்வாவுக்கு நன்றி..

    யவனிகா, ராகவன் அவ்வப்போது வந்து கதைகள் படைக்கிறார்.
    (இன்னும் அவரின் சில தொடர்களை வாசிக்க சரியான நேரம் அமையாமல் தள்ளிப்போட்டபடி நான்..

    நொறுக்குத்தீனி, துரித உணவுகளை நின்றபடி சுவைக்கும் பழக்கம்..
    இதுபோன்ற விருந்தை ஆர அமர அருந்த - அவகாசம் அதிகம் இருக்கும் பொழுதுகள் தேவை... ஆனால் அரிதாய்...

    ஈர விறகாய் மனம்...
    http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14530 )
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  2. #50
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83

    Angry

    தலைப்பு
    தொக்கி நிற்பதால்
    அர்த்தமே
    அனர்த்தமாகி
    நல்லதொரு கதையை
    படிக்கவொண்ணாது
    இத்தனை நாள்
    தடுத்ததே.. !

    மேற்பார்வையாளர்கள் உதவலாமே.. !
    Last edited by சாம்பவி; 19-02-2008 at 12:29 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  3. #51
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சாம்பவி View Post
    மேற்பார்வையாளர்கள் உதவலாமே.. !
    எப்படி என்று சொன்னால், உரிமையாளரின் அனுமதியோடு மாற்றியமைக்கலாம்.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #52
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அக்னி, சாம்பவி

    இதற்கு முடிவு சொல்ல ராகவன் வரவேண்டும்.

    இத்தலைப்பைப்பற்றி பாரதி, ராகவன்,நண்பன் மேலே கருத்தாடியிருக்கிறார்கள்..

    தலைப்பு வைப்பது ஆசிரியர் உரிமை.
    (எனக்குத் தனிப்பட்ட முறையில் இத்தலைப்பு ரசிக்கவில்லை என்பது வேறு..)

    சாம்பவி சொல்லும்படி தலைப்பை நீட்டினால்... எதுவரை நீட்டுவது?

    .என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க...- இதுவரையா?

    ராகவன் கருத்தே இதில் முக்கியம்.. காத்திருக்க என் ஆலோசனை..

    ( என் விருப்பம் - நின் அன்பர் அல்லார் தோள் சேர?!)
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •