வரதனின் கைமணமா? ராகவனின் கைமணமா?
எது வென்றது என விவாதிக்கலாம் போல...
ஒவ்வொரு வரியிலும் தமிழ் சிந்து விளையாட..
காளமேகம் வாசித்தால் உளம் பூரிப்பார்!
மெலெழுப்பிய செல்வாவுக்கு நன்றி..
யவனிகா, ராகவன் அவ்வப்போது வந்து கதைகள் படைக்கிறார்.
(இன்னும் அவரின் சில தொடர்களை வாசிக்க சரியான நேரம் அமையாமல் தள்ளிப்போட்டபடி நான்..
நொறுக்குத்தீனி, துரித உணவுகளை நின்றபடி சுவைக்கும் பழக்கம்..
இதுபோன்ற விருந்தை ஆர அமர அருந்த - அவகாசம் அதிகம் இருக்கும் பொழுதுகள் தேவை... ஆனால் அரிதாய்...
ஈர விறகாய் மனம்...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14530 )
Bookmarks