அப்பன்னா, உதவியாளராலயே முடியலைன்னா...
இதற்குக் காரணம் வெளிநாட்டு சதியா இருக்குமோ?
அப்பன்னா, உதவியாளராலயே முடியலைன்னா...
இதற்குக் காரணம் வெளிநாட்டு சதியா இருக்குமோ?
ராகவன் எடிட் செய்து தேவையான இடங்களில் எண்டர் அடித்து பத்தி உருவாக்கலாமே? நான் இப்போது அதைத் தான் செய்துள்ளேன்.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
இனியன் நீங்கள் எடிட் செய்த பிறகு நானும் எடிட் செய்து தேவையான இடத்தில் எண்டர் செய்தேன். ஒன்றும் ஆகவில்லை. ஆகையால் கையாலேயே கோட்டுக்குள் பி போட்டு பத்தி செய்ய வேண்டியதுதான். இன்று மாலை செய்கிறேன்.Originally Posted by இனியன்
இந்த கலாட்டாவில் கதை கொஞ்சம் மாறியிருக்கிறதே.....???
அன்புடன்
மணியா....
அடக் கடவுளே! என்ன மாறியிருக்குன்னு சொல்லீட்டா......சரி பண்ணீர்ரேன்.Originally Posted by mania
இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....Originally Posted by gragavan
அன்புடன்
மணியா....
ஓ அதுவா! அது மொதல்ல தப்பா போட்டுட்டேன். அப்புறம் மாத்தீட்டேன். அதான். இப்ப இருக்குறது சரி. ஆனா பத்திகளாப் பிரிக்கனும். மாலைல பிரிக்கிறேன். அப்புறம் படிச்சுட்டு சொல்லுங்க.Originally Posted by mania
குசும்பு..........Originally Posted by mania
Last edited by thempavani; 11-07-2005 at 10:20 AM.
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
என்ன குசும்பு.......????? அவனே ஒத்துக்கொள்கிறான்....பிறகென்ன....?Originally Posted by thempavani
அன்புடன்
மணியா....
இந்தப் பதிவுக் களேபரத்தில், கதையைப் பற்றிய விமர்சனங்களைக் காணோமே!!
எது வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்? வரதனின் கைராசி அல்லது காதலின் வெற்றி? வரதனுக்கு நளபாகம் கைவராமல் இருந்தால் வீரசைவர்கள் ஒப்புக்கொண்டிருப்பார்களா?
பல கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டியிருக்கும் கதை கொடுத்த ராகவன்ஜி, வாழ்த்துக்கள்.
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
கரிகாலன் நல்ல விவாதத்தைப் பிடித்தீர்கள்.
உண்மையில் எதனால் அவர் வைணவராக இருந்தும் சைவராக மதம் மாறிக் கொள்ள ஒத்துக் கொள்ளப் பட்டார் என்ற தகவல் இல்லை. இவர் கேட்டார். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்ற மட்டும்தான் தெரியும். கைமண விஷயம் என் கைமணம். ஹி ஹி
வரதன் என்ற பெயர் பெருமாளுக்கும் ஆகும். முருகனுக்கும் ஆகும். ஆகையால் அவர் பெயர் மாற்றமும் செய்ய வேண்டியிருக்கவில்லை.
மேலும் இங்கே காதல் வெற்றி பெறுவதற்காக மனிதம் தோற்று விட்டது என்று சொல்ல வேண்டும். காரணம். மதம் மாற வேண்டும் என்று நினைத்ததிலேயே தவறு என்று நான் நினைக்கிறேன். ஏன் வைணவன் சைவப் பெண்ணை மணக்கக் கூடாதா? எப்படியோ எல்லாரும் சந்தோசமாக இருந்தார்கள்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks