Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 52

Thread: என் கொங்கை நின் அன்பர்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அப்பன்னா, உதவியாளராலயே முடியலைன்னா...
    இதற்குக் காரணம் வெளிநாட்டு சதியா இருக்குமோ?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  2. #14
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Iniyan's Avatar
    Join Date
    18 Jan 2004
    Posts
    1,200
    Post Thanks / Like
    iCash Credits
    8,978
    Downloads
    7
    Uploads
    0
    ராகவன் எடிட் செய்து தேவையான இடங்களில் எண்டர் அடித்து பத்தி உருவாக்கலாமே? நான் இப்போது அதைத் தான் செய்துள்ளேன்.
    இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
    நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by இனியன்
    ராகவன் எடிட் செய்து தேவையான இடங்களில் எண்டர் அடித்து பத்தி உருவாக்கலாமே? நான் இப்போது அதைத் தான் செய்துள்ளேன்.
    இனியன் நீங்கள் எடிட் செய்த பிறகு நானும் எடிட் செய்து தேவையான இடத்தில் எண்டர் செய்தேன். ஒன்றும் ஆகவில்லை. ஆகையால் கையாலேயே கோட்டுக்குள் பி போட்டு பத்தி செய்ய வேண்டியதுதான். இன்று மாலை செய்கிறேன்.

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    இந்த கலாட்டாவில் கதை கொஞ்சம் மாறியிருக்கிறதே.....???
    அன்புடன்
    மணியா....

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    இந்த கலாட்டாவில் கதை கொஞ்சம் மாறியிருக்கிறதே.....???
    அன்புடன்
    மணியா....
    அடக் கடவுளே! என்ன மாறியிருக்குன்னு சொல்லீட்டா......சரி பண்ணீர்ரேன்.

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    அடக் கடவுளே! என்ன மாறியிருக்குன்னு சொல்லீட்டா......சரி பண்ணீர்ரேன்.
    இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....
    அன்புடன்
    மணியா....

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....
    அன்புடன்
    மணியா....
    ஓ அதுவா! அது மொதல்ல தப்பா போட்டுட்டேன். அப்புறம் மாத்தீட்டேன். அதான். இப்ப இருக்குறது சரி. ஆனா பத்திகளாப் பிரிக்கனும். மாலைல பிரிக்கிறேன். அப்புறம் படிச்சுட்டு சொல்லுங்க.

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் thempavani's Avatar
    Join Date
    13 May 2004
    Location
    மணிலா
    Posts
    2,188
    Post Thanks / Like
    iCash Credits
    15,159
    Downloads
    96
    Uploads
    0
    Quote Originally Posted by mania
    இல்லை........கதையின் ஆரம்பம் வேறாக இருந்த மாதிரி எனக்கு ஒரு சந்தேகம்.....அவ்வளவே.....
    அன்புடன்
    மணியா....
    குசும்பு..........
    Last edited by thempavani; 11-07-2005 at 10:20 AM.
    என்றென்றும்,
    உங்கள் தேம்பா.

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் mania's Avatar
    Join Date
    27 May 2003
    Posts
    6,588
    Post Thanks / Like
    iCash Credits
    17,905
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by thempavani
    குசும்பு..........
    என்ன குசும்பு.......????? அவனே ஒத்துக்கொள்கிறான்....பிறகென்ன....?
    அன்புடன்
    மணியா....

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Apr 2003
    Location
    Indraprastham
    Posts
    2,572
    Post Thanks / Like
    iCash Credits
    9,046
    Downloads
    1
    Uploads
    0
    இந்தப் பதிவுக் களேபரத்தில், கதையைப் பற்றிய விமர்சனங்களைக் காணோமே!!

    எது வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம்? வரதனின் கைராசி அல்லது காதலின் வெற்றி? வரதனுக்கு நளபாகம் கைவராமல் இருந்தால் வீரசைவர்கள் ஒப்புக்கொண்டிருப்பார்களா?

    பல கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டியிருக்கும் கதை கொடுத்த ராகவன்ஜி, வாழ்த்துக்கள்.

    ===கரிகாலன்
    பூவார் சோலை மயிலாட
    புரிந்து குயில்கள் இசைபாட
    நடந்தாய் வாழி காவேரி

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    கரிகாலன் நல்ல விவாதத்தைப் பிடித்தீர்கள்.

    உண்மையில் எதனால் அவர் வைணவராக இருந்தும் சைவராக மதம் மாறிக் கொள்ள ஒத்துக் கொள்ளப் பட்டார் என்ற தகவல் இல்லை. இவர் கேட்டார். அவர்கள் ஒத்துக் கொண்டார்கள் என்ற மட்டும்தான் தெரியும். கைமண விஷயம் என் கைமணம். ஹி ஹி

    வரதன் என்ற பெயர் பெருமாளுக்கும் ஆகும். முருகனுக்கும் ஆகும். ஆகையால் அவர் பெயர் மாற்றமும் செய்ய வேண்டியிருக்கவில்லை.

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    மேலும் இங்கே காதல் வெற்றி பெறுவதற்காக மனிதம் தோற்று விட்டது என்று சொல்ல வேண்டும். காரணம். மதம் மாற வேண்டும் என்று நினைத்ததிலேயே தவறு என்று நான் நினைக்கிறேன். ஏன் வைணவன் சைவப் பெண்ணை மணக்கக் கூடாதா? எப்படியோ எல்லாரும் சந்தோசமாக இருந்தார்கள்.

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •