அருவியின் அலசலில்
நீரோடையின் சலசலப்பில்
வாய்க்கால் நாணல்களில்
வாரிப்போடும் மணலில்
மிதமாகவோ
மதமாகவோ
தெரியாமல் பேசும்
காற்று...
என்னைப் போலவே!
.....
அருவியின் அலசலில்
நீரோடையின் சலசலப்பில்
வாய்க்கால் நாணல்களில்
வாரிப்போடும் மணலில்
மிதமாகவோ
மதமாகவோ
தெரியாமல் பேசும்
காற்று...
என்னைப் போலவே!
.....
Last edited by அமரன்; 18-03-2008 at 09:26 AM.
ராஜா ஜி
காற்றுக்கவிதை நல்லாவே இருக்குது. காற்றுக்கும் மதம் பிடிக்குமோ! அப்படிப்பிடித்தால், பிறகு எவ்வாறு அது உங்களைப்போல்!!
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
அருமையான கவிதை, பாராட்டுகள்.
இனி கவிமழை பொழியும் என்ற நம்பிக்கையில் பரம்ஸ்
பரஞ்சோதி
நல்ல அறிமுகம்.
மிதம், மதம் என்று விளையாடி இருக்கிறீர்கள்.
இன்னும் நிறைய எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் ராஜா.. நல்ல கவிதை...
இன்னும் எழுதுங்கள்...
அருமையான கவிதை ராஜா... பாராட்டுக்கள்
காற்றோடு பேசிய கவிஞரே
உங்கள் கவிதை அருமை
மேலும் பல கவிதைகள்
படைக்க வாழ்த்துக்கள்
மனோ.ஜி
ராஜா கவிராஜா. அருமை. அருமை.
காற்று மெல்லப் பேசும் போதுதான் உங்களைப் போல.
கரிகாலன் சொல்லியது போல காற்று வீசித் தள்ளினால்?
அது மதமில்லை கரிகாலன். அது அதம். அழிவு.
ராஜா அண்ணா கவிதை சூப்பர்!
வாழ்த்துக்கள்!
அட்டகாசமான கவிதை
நல்ல கவிதை...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks