சத்தியமாகவே புல்லரிச்சுடுச்சு..செல்வன்..
நானும் எழுதறேன்..சில நாள் கழித்து..
சத்தியமாகவே புல்லரிச்சுடுச்சு..செல்வன்..
நானும் எழுதறேன்..சில நாள் கழித்து..
பிரியன் ஆரம்பித்த நல்ல திரி இது.
மனஓவியம் என ஒவ்வொருவராய் பார்க்க ஒரு வகைப்பதிவுகள்..
(நண்பனைப் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது தொடரவேண்டும்.)
நிழற்படங்கள் என மாதம் மாதமாய் ஒரு பார்வைக்கோர்வை..
ஒட்டுமொத்தமாய் திரும்பிப்பார்க்க இந்தத்திரி..
நண்பர்கள் பார்வைகள் அருமை.. செல்வன் - பாராட்டுகள்..
பாரதியின் பதிவுக்கு நானும் எதிர்பார்ப்பில்....
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
நல்ல படைப்பாளர்கள் நீடூளி வாழவேண்டும் தமிழ் மன்றத்தில்
2003 ன் இறுதியில் துபையில் இருந்தபோது தமிழ் மன்றம் பற்றி அறிந்தேன். அவ்வப்போது சில பதிவுகள். பின்னர் தமிழகத்தில் இருந்தவேளைகளில் ஒரு தொய்வு. இப்போது கொஞ்சம் நேரம் கிடைக்கிறது மன்றத்தில் உலவ. அப்போது தெரிந்த முகங்களில் இக்பால் அண்ணா உள்ளிட்ட சிலரை அடையாளம் காணமுடிகிறது. ஆனால் அவர்களுடைய பதிவுகள் அத்தி பூத்தாற்போலத்தான் காணக்கிடைக்கின்றன. பூக்களை எப்போது பார்த்தாலும் மனம் மகிழ்ச்சி அடையும் தானே. அந்த நிலையில் தான் நானும்,,,,,,,, நன்றி.
நாம் வாழ
பிறரை வாழ விடுவோம்.
நலம் விரும்பும்,
இனியவன்.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks