நன்றி அண்ணா.. நீங்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்தான்..
அன்புடன்
மன்மதன்
நன்றி அண்ணா.. நீங்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்தான்..
அன்புடன்
மன்மதன்
இக்பால் அண்ணா, அருமையாக சொன்னீங்க.
தமிழ் மன்றத்தில் ஏன் இணையத்தில் எனக்கு கிடைத்த முதல் சொந்தம் நீங்க தான்.
எனக்கு முன்பே மன்மதன் தமிழ் மன்றத்தில் உறுப்பினர், அவர் சொன்னப் பின்பு நானும் தமிழ்மன்றமும் சொல்கிறேன்.
பரஞ்சோதி
பெரிய பூசணிக்கா எடுத்து சுத்தணும் அண்ணா.... மன்மதா சீக்கிரம் வா...முதலாவது சொந்தம்... என்னுடனே பிறந்தது முதல் இருந்தது போன்ற உணர்வைக் கொடுக்கக்
கூடிய என்னை நன்கு புரிந்துக் கொண்டவர்கள்.
(இந்த சொந்தம்தான் நிறைய கிடைத்து இருக்கிறது.
சுத்திப் போடுங்க தங்கைகளே.)
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
கவிதா, இக்பாலண்ணா தங்களைத்தான் குறிப்பிட்டார். மன்மதனை அழைக்கக் காரணம்?Originally Posted by kavitha
Last edited by gragavan; 26-08-2005 at 10:40 AM.
இக்பாலண்ணா, எல்லாரும் என்னை அண்ணா என்றழைக்கும் வேளையில் நான் அண்ணா என்று அழைத்த முதல்வர். பிறகு பாரதியண்ணாவும் சகோதரக் கூட்டணியில் சேர்ந்து கொண்டார். பரஞ்சோதி என்று ஒரு தம்பி வேறு கிடைத்தாகி விட்டது. தலைவராக தலை கிடைத்தாகி விட்டது. மேலும் எத்தனை நண்பர்கள். பட்டியல்தான் போட வேண்டும்.
மேலும் மன்றத்தில் அனைவரும் உறவினர்கள்தான். தமிழுணர்வு என்னும் உணர்வுள்ள தமிழக விலாஸ் என்று சொல்லலாம். (பாரத விலாஸ் மாதிரி).
எண்ணங்கள் வேறு. கருத்துகள் வேறு. ஆசைகள் வேறு. அச்சங்கள் வேறு. இருந்தும் நாமெல்லாம் ஒன்றாகக் கூடி தேரிழுக்க முடிகின்றதென்றால் அது நமக்கெல்லாம் பெருமை. அதைச் சொல்வதிலும் ஒரு இனிமை. மன்றத்திற்கு வந்தால் ஓடிப்போகும் தனிமை.
எப்பா மகளிர் அணி எல்லாரும் வாங்க..நம்ம இக்பால் அண்ணாவுக்கு சுத்திப் போடணும்...அண்ணா சூப்பர்...உண்மையில் ரெம்ப நல்லா இருந்தது..எனக்கும் இப்பவே எழுதணும்னு கை பறபறங்குது...கொஞ்சம் பொறுமை காத்துக் கொள்கிறேன்...தலை, மனமதன், பரம்ஸ் அண்ணா, கவி,மைது எல்லாரும் பதியட்டும்..அப்புறம் பார்க்கலாம்..
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
பிரியன் கொடுத்த லிஸ்டில் என் பெயர் இல்லை.. உன் பெயர் இருக்கு பாரு நண்பா.. நீதான் முதலில் கொடுக்கணும்..Originally Posted by பரஞ்சோதி
மூத்த உறுப்பினர்களான கரிகாலன், இக்பால் அண்ணா, பாரதி,நண்பன், பரஞ்சோதி சுமா என யாரேனும் தொடங்கினால் சிறப்பாக இருக்கும்
பிரியன் அவருக்கு பிரியமானவங்க பெயரை சொல்லியிருக்கார், அதுக்காக நீ என்னை விட மூத்தவன் என்பது இல்லாமல் போய் விடுமா என்ன?Originally Posted by மன்மதன்
- மன்மதன்னாவின் தம்பி பரம்ஸ்
பரஞ்சோதி
யப்பா.. ஆளானப்பட்ட பிரதீப்பே உன்னை அண்ணா என்றழைக்கும் போது நான் எம்மாத்திரம் அண்ணன்னா....
தம்பிம்பி...
மன்மதன்
ஏந்தலைய ஏம்ப்பு உருட்டுற...Originally Posted by மன்மதன்
தலை சுத்துது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks