என்னங்கையா கேள்வி கேட்டீங்க....ஒண்ணும் புரியலையே....
(மதிப்பெண் கிடைக்காத சோகத்துடன்)
என்னங்கையா கேள்வி கேட்டீங்க....ஒண்ணும் புரியலையே....
(மதிப்பெண் கிடைக்காத சோகத்துடன்)
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
[QUOTE=பரஞ்சோதி]சகோதரி, அழக்கூடாது சரியா?
இராகவன் அண்ணா முடித்தது, உங்கள் போட்டி தொடரும்.
- ஜிலேபி கொடுக்கும் பரம்ஸ்[/QUOTE)
ஜிலேப்பில் இருக்கும் சிக்கலை சுவேதாவை எடுக்க சொல்லுங்க எடுத்து முடிக்கும் முன் கேள்வி கேட்டுடலாம்.
அறிஞரே..சற்று பொறுங்கள்...விடை கூறுகிறேன்
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
இன்னும் எவ்வளவி நேரம் அறிஞர் பொறுக்கனும்..... ???? நான் நேற்றே பதில் அனுப்பிவிட்டேன்....
அன்புடன்
மணியா...
[quote=sumathi]வாங்க சகோதரி, போட்டி ஆரம்பிக்கலாமா?Originally Posted by பரஞ்சோதி
பரஞ்சோதி
இன்று என்னிடம் கேள்விகள் கேட்க அருமை தம்பி பிரதீப் அவர்களை அழைக்கிறேன்.
பரஞ்சோதி
இனியன் ஏன் இந்த பக்கம் வருவதே இல்லை. அறிஞர் அவருக்கு அழைப்பு கொடுங்களேன்.
பரஞ்சோதி
அருமையாக விடை சொல்லி புள்ளிகள் பெற்ற இராகவன் அண்ணா, பிரதிப் தம்பி, தலை மணியா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.
பரஞ்சோதி
தனிமடலாவது அனுப்பியிருக்கலாமேOriginally Posted by mania
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
எப்பா பிரதீப்பு கேள்வியைப் பார்த்து கேளு.. ( எனக்கு(ம்) புரியுறமாதிரி )Originally Posted by பரஞ்சோதி
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
சரி தேம்பா சகோதரி, மீண்டும் விளையாட வருகிறீங்களா? அல்லது நீங்க என்னை கேள்வி கேட்கிறீங்களா?
பரஞ்சோதி
நான் வரலை இந்த விளையாட்டுக்கு..நான் பதில் சொல்லுமுன்னாலே எல்லாரும் சொல்லி மதிப்பெண் வாங்கி புடுறாங்க...
(மதிப்பெண் கிடைக்காத வயிற்றெரிச்சலுடன்)
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks