ஒரு வழியா கேள்விய கேட்டுட்டார்.(பதில மறந்துடுவேன்னு நினைச்சீங்களா?)
ஒரு வழியா கேள்விய கேட்டுட்டார்.(பதில மறந்துடுவேன்னு நினைச்சீங்களா?)
Last edited by rajasi13; 03-12-2005 at 09:02 AM.
இல்லைOriginally Posted by pradeepkt
நெனைச்சேன்...
என்னய்யா எதெடுத்தாலும் நொள்ளை நொள்ளைன்னுகிட்டு...
தலை பேசாம பொதுக்குழு போட்டு இவரை டிஸ்குவாலிஃபை பண்ணிட்டா என்ன"
பொதுக்குழுவின் வருங்கால தலைவருக்கே டிஸ்குவாலிபையா? நொள்ளைய நொள்ளைனுதான் சொல்ல முடியும். ம் ம் அடுத்த கேள்வி.. பாக்கலாம் அதாவது ஒழுங்கா வருதானு. உங்க பப்பு எல்லாம் தென்காசி காரன்கிட்டே வேகாதப்பு.Originally Posted by pradeepkt
என்னைய்யா இந்த பக்கம் காத்து வாங்குது. யாராவது ராகவனுக்கு உதவி பண்ணுங்கப்பா. தல தான் எப்பவும் கலாய்ச்சுகிட்டிருப்பாரு, இப்போ அவரயும் காணோம். என்னடா இது மன்றத்துக்கு வந்த சோதனை.
Last edited by rajasi13; 05-12-2005 at 07:58 AM.
வந்திட்டேன் அய்யா.....!!!! இன்னுமா கேள்விகள் கேட்டு முடியலை... .????முதல்ல தொகுப்பை போட்டுட்டு அடுத்த கேள்வியை கேளுப்பா.....!!! ரொம்ப குழப்பமா இருக்கு....
அன்புடன்
மணியா...
இந்த பகுதியில கேள்வி இன்னும் ஓடுதா.. நடுவர் யாரு....
சரியாப்போச்சு..... எல்லா மடலையும் டிலீட் பண்ணியாச்சா.....???? .Originally Posted by அறிஞர்
சந்தேகத்துடன்
மணியா....
ஆகா! அப்ப புது ரவுண்டுதான். ஒரே சவுண்டுதான். புது விதிகளைப் புகுத்தி...இன்னமும் சிறப்பாக்கலாம். வாங்க நண்பர்களே வாங்க...Originally Posted by mania
என்னப்பா ப்ரதீப்பு.......அடுத்த கேள்வியை எப்போப்பா கேக்க போறே.... .???? தொகுப்பையும் முதல்ல போடுப்பா.....
அன்புடன்
மணியா....
இத்திரியையும் தூண்டுவோமா நண்பர்களே...
பரஞ்சோதியின் கண்டுபிடிக்க வா 2
என்று தொடங்கிடலாமா...
"தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"
நல்ல விஷயம் தான்.. வாங்க தூசு தட்டி ரீமேக் செய்வோம்...
அதுக்கு மொதல்லே பரம்ஸ கண்டுபிடிக்கணுமோ?
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks