ஆனாலும் உங்களுக்கு தைரியம் கொஞ்சம் அதிகம்தானய்யா??Originally Posted by பரஞ்சோதி
எப்படியோ மதிப்பெண் கிடைத்துவிட்டது எனக்கு பிரியமானவரிடமிருந்தே
பிரியன், மாமா, அத்தை அவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.Originally Posted by பிரியன்
உங்களுடைய ஏக்கம் தான் அனைவருக்கும் இருக்கும்.
என்னுடைய சிறு கருத்து தவறாக நினைக்க வேண்டாம், அத்தை மாதிரி மனமுடைய பெண் கிடைக்க வேண்டும் என்பதை விட அந்த மாமா மாதிரி உங்களை மணக்க இருக்கும் பெண்ணிடம் நடந்து கொள்வேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள், வாழ்க்கை மிக மிக இனிமையாக இருக்கும்.
பரஞ்சோதி
அது கவிதையில் உயிரோட்டமான காதல் இருக்கவேண்டும் என்பதற்காக குறிப்பிட்டிருந்தேன். அந்த மாமா மாதிரி இருக்க மாட்டேன் என்று நான் எங்கும் சொல்லவில்லை ஐயா. என்னைப் பொறுத்தவரை என்னை மணந்து கொள்பவளுக்கு மனதளவிலும்உண்மையாகவே இருப்பேன். எனது தொகுப்பின் கடைசி கவிதை படிக்கும் போது உங்களுக்கு இது புரியும் என்று நம்புகிறேன்....
நன்றி பிரியன்.
அடுத்த போட்டிக்கு நண்பர் அறிஞரை அழைக்கிறேன்.
உங்கள் மனதில் இந்திய அளவில் பிரபலமானவரை நினைத்துக் கொள்ளுங்கள். செய்திதாட்கள், சாதனை மற்றும் அடிக்கடி செய்திகள் வந்து பிரபலமானவராக இருக்கலாம்.
பரஞ்சோதி
முன்பு அழைத்தது போல் திங்கட்கிழமை மணியாவை... கேள்வி கேளுங்கள்.. அடுத்து ஏதாவது அம்மிணியை கேளுங்கள்... அதற்கு பின் சில ரவுண்டுகளில் என்னை கேளுங்கள்...Originally Posted by பரஞ்சோதி
அறிஞரே!
அம்மிணி எல்லாம் மின்மினி மாதிரி உடனுக்குடன் மறைந்து போய் விடுகிறார்கள், அதான் மன்றத்தில் அதிக நேரம் இருக்கும் உங்களை அழைத்தேன், பரவாயில்லை.
இதோ தேம்பா சகோதரி அல்லது சுவேதாவை அழைக்கிறேன். உடனே உங்கள் விருப்பம் சொல்லுங்கள்
பரஞ்சோதி
ம்ம் நான் தயார்.
சகோதரி நன்றி.
உங்கள் மனதில் ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள், அவரைப் பற்றிகேள்விகள் கேட்கிறேன் சரியா?
பரஞ்சோதி
கேள்வி எண் 1:
தமிழகத்தை சேர்ந்தவர்?
ஆம், இல்லை என்ற பதில் மட்டும் போதும்.
பரஞ்சோதி
இல்லை
சரிOriginally Posted by பரஞ்சோதி
Originally Posted by அறிஞர்
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
There are currently 4 users browsing this thread. (0 members and 4 guests)
Bookmarks