அய்யோ அய்யோ!! சூப்பர் அப்பூ!!!
பின்ன எதுக்குங்க இப்போல்லாம் எழுதறதே இல்லை.?? வீட்ல கோவிச்சுக்குவாங்களா?
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..
உன்னை
என்
வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு....
மிக அருமை... மன்மதரே....
அழகாகவும் நளினமாகவும் இருக்கிறது உங்கள் கவி வரிகள்..!
வாழ்த்துக்கள்...!
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு.
-நல்வழி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks