காதலைOriginally Posted by மன்மதன்
கொட்டிவிடு.
இல்லாவிட்டால்
மனைவியிடும்
சொல்லும்
துரதிருஷ்டசாலி
ஆகிவிடுவாய்.....
காதலைOriginally Posted by மன்மதன்
கொட்டிவிடு.
இல்லாவிட்டால்
மனைவியிடும்
சொல்லும்
துரதிருஷ்டசாலி
ஆகிவிடுவாய்.....
வாவ்.. அருமையான வரிகள்...Originally Posted by மன்மதன்
எவ்விடத்திலும்
கண்டுபிடிக்கும்
காதலனின்
கண்ணுக்கு...
காதலி...
நிலவே.....
வாயின்Originally Posted by மன்மதன்
வார்த்தைகளால்
புரிய வைக்க
இயலாததை...
எளிதில்
புரிய வைக்கும்
கண்களின்
வார்த்தைகளுக்கு...
எத்தனைதான்...
வலிமை....
கண்கள்தான்..
காதலின்
அஸ்திவாரத்திற்கு
வலிமையான
உறுப்போ...
இதை காட்டிலும்Originally Posted by மன்மதன்
வேறெந்த காபி
அதிக
புத்துணர்வு தரும்
அன்பரே....
புத்துணர்வு வேண்டுமா...
கேளுங்கள்...
காதல் நுரை
பொங்கி வழியும்
காபியை....
வாழ்த்துக்கள் மன்மதா.. இன்னும் எழுதுங்கள்...
நன்றி ஜீவா...
நன்றி அறிஞரே.. மிக்க நன்றி.. உங்க எழுத்துக்கள் இன்னும் என்னை எழுத தூண்டுகின்றன..
அன்புடன்
மன்மதன்
காதல் ரசம் சொட்டவில்லை, கொட்டுகிறது மன்மதானந்தா!
வடியுங்கள் இந்தக் காதல் நாட்குறிப்பேட்டை வருடம்தோறும்!
நன்றி பிரதீப்.
அன்புடன்
மன்மதன்
மன்மதா பேருக்கேற்ற கவிதைகள் எழுதியிருக்கிறாய். ம்ம்ம்ம். யாரந்த கொடுத்து வைத்தவர்?Originally Posted by மன்மதன்
நிறைய அன்பு கொடுத்து வைத்தவர்.. வைத்தவர்கள்..
அன்புடன்
மன்மதன்
எதற்கெடுத்தாலும்
உதட்டை
சுழிக்கிறாய்...
உதட்டை
பிதுக்குகிறாய்..
உதட்டை
கடிக்கிறாய்..
நீ
இப்படி எல்லாவற்றிற்குமாய்
உதட்டால் பேசுகிறாய்..
நான்..
மட்டும் அமைதியாய்
அனைத்தையும் ரசித்தபடி...
-
கல்லூரி
முடிந்து கடைசி
நாளில் கண்ணீரோட
பிரிய பட்டோம்..
அதற்கு முன்
ஒன்றாய்
சேர்ந்து புகைப்படம்
எடுத்துக்கொள்ள
பிரியப்பட்டோம்..
என்னிடம்
இருக்கும்
புகைப்படத்தை
பார்ப்பவர்கள்
எல்லாம்
உன்னை காட்டியே
யாரிவள்
என்று கேட்கின்றனர்..
பல
பேருக்கு மத்தியில்
இருக்கும் உன்
முகம் மட்டும்
பிரகாசமாய் ஏன்.
காரணம்
கேட்டவர்களிடம்
சொன்னேன்..
அப்பொழுது
அவளிடம்
காதல் இருந்தது..
Last edited by மன்மதன்; 04-06-2008 at 01:51 PM.
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களின் அழகு உச்சத்தில் இருப்பது காதல் தருணங்களில்தான். கவிஞர் மேத்தா ஒரு கவிதையில் அழகில்லாத எங்கள் ஏழைப் பெண்களை அழகு செய்யவே வருகிறது காதல் என்று அழகாக சொல்லியிருந்தார். காதலியின் கண்களில் காலங்கள் தாண்டியும் பிரகாசித்துக் கொண்டிருப்பது அவளுடைய காதலல்லவா...Originally Posted by மன்மதன்
காதலில் என்னை நனைத்துக் கொள்ள உங்கள் கவிதைகளை ரசித்துக் கொண்டிருக்கிறேன்.
நன்றி பிரியன். தீபங்களை கவனியுங்களேன்..
அன்புடன்
மன்மதன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks