நன்றி பிரியன்... எல்லாம் உங்க தீபம் பண்ணிய வேலைதான்..Originally Posted by பிரியன்
அன்புடன்
மன்மதன்
நன்றி பிரியன்... எல்லாம் உங்க தீபம் பண்ணிய வேலைதான்..Originally Posted by பிரியன்
அன்புடன்
மன்மதன்
நன்றி தேம்பா......Originally Posted by thempavani
அன்புடன்
மன்மதன்
குற்றம்
புரிந்தவர்
வாழ்க்கையில்
நிம்மதி...??
காதல்
புரிந்தவர் ???
-
மொழி
முக்கியமா.
காதல்
முக்கியமா..
என் வீட்டில்
நீ பேசப்போவது
எம் மொழி
என்றாய்...
நான்
நம்
காதல் மொழி
என்றேன்..
கடைசியில்
என் மொழியை
நீ
ஏற்றுக்கொண்டது
என்
காதலை
ஏற்றுக்கொண்டதை
விட மேல்
-
வெறும்
சௌக்கியமாவில்
ஆரம்பித்த
நம் நட்பு..
இன்று
ஒருவருக்குள்
மற்றவர்
ஐக்கியமாகி
-
தட்டுச்சு
செய்யும்போது
உன்
பெயரில் உள்ள
எழுத்துக்களை
மட்டும்
என் விரல்கள்
தட்டுகின்றன...
படிக்கும்போது
என்
விரல்கள்
உன் பெயரில்
உள்ள
எழுத்துக்களை
சுற்றி வட்டமிடுகின்றன
ஆனாலும்
உன்
முகம் நோக்கி
பேசுகையில்
வார்த்தைகளை
தேடிப்பிடிக்க
கஷ்டப்படுவது
ஏனடி..
-
எனக்கு
பிடித்த
கவிதை
நீ
உனக்கு
பிடித்த
கவிதை
நான்.......
நமக்கு
பிடித்த
ஹைக்கூ
காதல்......
Last edited by மன்மதன்; 04-06-2008 at 01:46 PM.
காதல் புரிந்த நுமது வாழ்வில் நிம்மதி இருப்பது போல்தானே இருக்கிறது கவிதைத்தொடரின் மற்ற வரிகள்!
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
நன்றி பிரியன்.. தபு சங்கரை என்னுடனா.. ?? ஹிஹி..
நன்றி கரிகாலன்ஜி..
அன்புடன்
மன்மதன்
"என்
முன்னோர்கள்
பெரும் தவம்
செய்திருக்க வேண்டும்..
உன்னை
என்
வம்சா வழியில்
இணைத்துக்கொண்டதற்கு...."
சபாஷ் மன்மதா! தொடரட்டும் தொகுப்பு!
கட்டுப்பாடு
இல்லாமல்
திரிந்த
என்னை
கட்டுபடுத்தி
அழகு பார்த்தது
உன்
அன்பு
கட்டுங்கடங்காமல்
செல்லும்
என் காதலை
கொட்ட
முடியாமல்
தடுப்பதும்
உன்
அன்பு...
-
எதிரெதிரே
கடந்து
செல்கையில்
புன்னகையை
மட்டுமே
பரிமாறிக்கொண்டு
கடந்து
வந்த காலங்கள்..
சட்டென
ஒரு தடவை
நான்
நின்று விட..
ஒண்ணுமே புரியாமல்
நீயும்
நிற்க..
கண்கள்
பேசிக்கொண்ட
அந்த வினாடிகள்..
காதலின்
அஸ்திவார
துளிகள்...
-
ஒரு
தேர்வு
நாளில்
எதேச்சையாக
அருகருகே
நாம்.
நீ
பிள்ளையார்
சுழி போட்டு
தேர்வை
ஆரம்பித்தாய் ...
சுழிக்குள்
மாட்டுக்கொண்டு
தவிக்கிறேன்..
நான்.
-
கல்லூரி
விழாக்களில்
நடனம் ஆட
அழைத்த போது..
பல தடவை
மறுத்திருக்கிறாய்..
என்னிடம்
கோபம் கொண்டாய்.
அனைவரின்
முன்பு ஆட
நடிகை உண்டு.
நான் உன்
முன்பு மட்டும்தான்
ஆடுவேன் என்றாய்..
எங்கே ஆடிக்காட்டு
என்றேன்...
அன்று
ஆடினாய்..
ஆடிப்போனவன்
நான்..
-
மன்மதன்
இது மட்டும் பெண் எழுதின மாதிரி கவிதை .. நன்றி கவி..Originally Posted by kavitha
அன்புடன்
மன்மதன்
அருமை.. அருமை.. எத்தனை தடவை வேண்டுமானாலும் படித்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு...
அருமை அன்பரே... வேலைப்பளுவால் இங்கு வர இயலவில்லை.. ஒவ்வொன்றும்... முத்தான கவிகள்.. அனைத்திற்கும் பதில் எழுதினால்.. பக்கங்கள் நிரம்பிவிடும்... சிலவற்றிற்கு... சில வரிகள்...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks