பிரியன் பெயர் மாற்றியிருக்கிறேன்..சரியா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..
பிரியன் பெயர் மாற்றியிருக்கிறேன்..சரியா என்று பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
மூன்றையும் தனியா பிரித்தால் தனித்தனி சுட்டிகள் கொடுக்கலாம்... இந்தப் பதிவு நண்பர்கள் வாசித்த பின்பு ஒரே பெயரில் கொடுக்கப்பட்டால் நலமாக இருக்கும் எனக் கருதுகிறேன்..அதாவது ஒரு பெயரில் ஒரே தொகுப்பாக...
அறிஞரிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோமே...
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
பிரியன் தங்களது கையொப்பத்தைக் கவனியுங்கள்...
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
என்ன செய்யவேண்டும் அன்பர்களே..
தனி தனியாக வேண்டுமானல் செய்து விடலாம்.
ஆனால் தொடர்ந்து வருவது போல் அமைப்பது கடினம் (தொடர்ந்து வருவது தேதியின் அடிப்படையில்).
அல்லது.. முதல் பாகத்தை எடிட் செய்து.. அதில் அனைத்தையும் இணைத்து பதிக்கலாம். தங்கள் விருப்பம் என்ன என தெரியப்படுத்துங்கள்..
3 தனி பதிவுகளாக செய்ய வேண்டுமா??
-
மன்மதன்
மூன்று பாகங்களையும் இணைத்தது வெகு அருமை பிரியன்...
சிறிது நாட்களுக்கு இது ஸ்டிக்கியாக இருக்கட்டும்... அனைவருக்கும் நன்றாக இருக்கும்
பிரியன் உங்க கையெழுத்தில்
புதிய மன்றத்தின் நிழற்படம் - தென்றலே [பகுதி 2]
இவ்வாறு உள்ளது என்பதால் அதை மாற்றுமாறு கூறினேன்...அவ்வளவே...
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
மூன்று பாகங்களுமே அருமையாக அலசப்பட்டுள்ளது.. சில பகுதிகள் பாதியிலேயே நிற்பது குறித்து கவலைப்பட்டிருக்கும் பிரியனின் ஆதங்கத்தை நண்பர்கள் படித்து, அந்தந்த பகுதிகளை தொடர வேண்டும்..
சொன்னது சொன்னபடி..பிரியன் வாக்கை காப்பாற்றி விட்டார். பிரியன் ஒரு நாள் என்னிடம் போனில் பேசும் போது நிழற்படம் பண்ணுவதாக நான் கேட்காமலேயே சொன்னார்.. நான் கூட நினைத்தேன்.. அலுவல் நேரத்தின் 3, 4 மாத கால பதிவுகளை கவர் பண்ணி நிழற்படம் கொடுக்க இவரால் முடியுமா என்று??
'சொல்லி அடிச்சேனடி' என்று இவ்வளவு அருமையான பதிவை கொடுத்து அனைத்து பகுதிகளையும் சோப் போடாமல் அலசி காயப்போட்டிருக்கிறார்.. இந்த ஒரு கடின உழைப்புக்காக இந்த பதிவை நம் அனைவரின் சார்பாகவும் ஸ்டிக்கியாக்கி இருக்கிறோம்.
பிரியன் மன்றத்தில் தமிழ் பணி ஆற்றி, பலப்பல படைப்பு படைத்து நமக்கு பறிமாறுவார் என்ற ஆசையில், அனைவரின் ஆசியுடனும், பாராட்டுக்களுடன் , தமிழ் மன்ற உறவுகள் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்..
எங்கள் பிரியமான பதிவு இது..
வாழ்க வளமுடன்..
நன்றி ..
அன்புடன்
மன்மதன்
இது மிக அதிகப்படியான பாராட்டகவே தோன்றுகிறது மன்மதன். மன்றத்தில் தொடர்ந்து வரும் பலரே இன்னும் தங்கள் கருத்துகளை பதிக்கவில்லை. இதுதான் தொய்வுக்கு காரணம். வெறும் பாரட்டுக்கள் எழுத்தை முடக்கி போட்டு விடும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், இருக்கும் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டுதலையும் சேர்த்தே எதிர் பார்க்கிறேன். மற்றபடி ஸ்டிக்கியாக வைத்ததற்கு நன்றி. நண்பர்களின் அன்புக்கு மிக்க நன்றி..
மற்ற தளங்களில் எழுதுவதை விட தமிழ்மன்றத்தில் எழுதும் போது மிகவும் மகிழ்வேன். ஏனென்றால் இது உறவுகளாலான தளம்... என் மனதிற்கு மிகவும் நெருங்கிய தளம்....
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks