அன்பின் தமிழ் மன்ற சொந்தங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு எனது அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
அன்பின் தமிழ் மன்ற சொந்தங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு எனது அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
அண்ணா வாருங்கள்...எப்படி நலம்...
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
வாங்க நாரதர்.. எங்கே போயிருந்தீங்க. அந்நியன் பார்த்து விட்டீர்களா.. விமர்சனம் கொடுங்களேன்..
அன்புடன்
மன்மதன்
பார்த்துட்டேன். நாரதரின் விமர்சனம் என்றாலே ஸ்பெஷல்தான்..
அன்புடன்
மன்மதன்
நாரதர் அண்ணாவை மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறேன்.
அண்ணா வந்தால் இனிமேல் கலகம், கலக்கல், கலாட்டா தான்.
பரஞ்சோதி
வாருங்கள் நாரதர் அண்ணா!
வாருங்கள்.. நாரதரே.... தங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்கள், விவாதங்களை.. மீண்டும் எதிர்பார்க்கிறோம்.
வாருங்கள் நாரதரே.
உங்களுக்கு மீண்டும் நல்வரவு.
உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
உங்கள் அனைவரதும் எதிர்பார்ப்புப்போல நான் செயல் பட எனக்கு சிலகாலம் அவகாசம் தேவை!
நான் இப்போது இலங்கையில் இருக்கின்றேன். எனது விடுமுறை முடிந்து மீண்டும் லண்டன் சென்றதும் எனது பூரண பங்களிப்பை தொடர்கிறென்.
மீண்டுமொருமுரை மகிழ்ச்சியோடு வரவேற்ற அனைவருக்கும் நன்றி!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks