தொழில் நுட்ப மற்றும் தொலைத் தொடர்பு மந்திய மந்திரி தயாநிதிமாறன்.. புரட்சிகரமான செயல்களை செய்கிறார்.
முன்பு தமிழகம் முழுவதும் லோக்கல் காலாக மாற்றி.. மக்களை பெரிதும் கவர்ந்தார்...
அடுத்து ஒரே இந்தியா என்ற நோக்கில்.. எஸ். டி. டி. வசதியில்லாமல் ஒரே விதமான லோக்கல் கட்டணத்தில் பேச முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்து உள்ளார்.
விரைவில் இது அமலுக்கு வரும் எனத்தெரிகிறது.......
இது போல் வேறு எந்த பெரிய நாடுகளில் அமல்படுத்தியிருக்கிறார்களா எனத்தெரியவில்லை....
Bookmarks