நன்றிகள் பல கோடி...
விஷ்ணு
நன்றிகள் பல கோடி...
விஷ்ணு
Last edited by விகடன்; 26-04-2008 at 08:43 AM. Reason: யுனிக்கோடாக்கம்
நாரதரே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. விவகாரமான கேள்விகளில் சிக்கிக் கோள்ள வேண்டாம் என்ற எண்ணம்தான்.
மற்றபடி உங்கள் குறும்பை ரசித்துக் கொண்டுதானிருக்கிறேன். தொடரட்டும் உங்கள் சேவை.. நாராயணா! நாராயணா!
Last edited by விகடன்; 26-04-2008 at 08:44 AM. Reason: யுனிக்கோடாக்கம்
நாராயணா, நாராயணா என்று நாரதர்தான் சொல்லுவார், ஆனால் இங்கு (ராமரே நாராயணின் மற்றைய அவதாரம்) ராம்பால் அவர்களே நாராயணா, நாராயணா என்று கூறுவது சுவாரஸ்யமாக உள்ளது. ஒரு வேளை நாரதருக்கு ராமரே பயந்து விட்டாரோ?
மேலே உள்ளது தாமாசுக்காக எழுதபட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.
Last edited by விகடன்; 26-04-2008 at 08:44 AM. Reason: யுனிக்கோடாக்கம்
நானும் முதிர்ந்த உறுப்பினரா? என்னால் நம்பமுடியவில்லை. நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று தெரியவில்லை.
வேலைப்பழு காரணமாக அதிக சேவை செய்ய முடியவில்லை. இருந்தாலும் முடிந்தவரையில் இங்கு வந்து நம் நண்பர்கள் முகம் கண்டு பேசித்தான் போகிறேன். இனியும் தீவிரமாக முயற்சி செய்யுமாறு பணித்துள்ளீர்கள்!
கண்காணிப்பளராகி தாங்கள் செய்திருக்கும் முதல் பணி இது. ஆகவே, வாழ்த்த வேண்டும் உங்களை. நன்றாகவே செய்திருக்கிறீர்கள். நன்றி! நன்றி!
Last edited by விகடன்; 26-04-2008 at 08:44 AM. Reason: யுனிக்கோடாக்கம்
இப்படி நடந்துகிட்டே இருந்ததால ஒருவேலை முதிர்ந்த உறுப்பினர் பதவி கொடுத்தாங்களோ??நானும் முதிர்ந்த உறுப்பினரா? என்னால் நம்பமுடியவில்லை. நான் அப்படி என்ன செய்துவிட்டேன் என்று தெரியவில்லை.
!
பார்க்க: வானம்பாடியின் அவதார்!!! :lol: :lol:
Last edited by விகடன்; 26-04-2008 at 08:45 AM. Reason: யுனிக்கோடாக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
விவகாரமான கேள்விகளில் சிக்கிக் கோள்ள வேண்டாம் என்ற எண்ணம்தான்.
அப்படியென்ன விவகாரம் பன்னிவிட்டேன் நான்????? :cry:
Last edited by விகடன்; 26-04-2008 at 08:45 AM. Reason: யுனிக்கோடாக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
நான் சொல்வது நாராயனா! நாராயனா!! என்றுநாராயணா, நாராயணா என்று நாரதர்தான் சொல்லுவார்,
Last edited by விகடன்; 26-04-2008 at 08:46 AM. Reason: யுனிக்கோடாக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
உங்கள் குறும்புக்கும் உண்டோ எல்லை...
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விஷமம் கலந்த விமர்சணங்களை தூவியிருக்கும் நாரதரின் தமிழ் முன் சரணடைகிறேன்...
இதில் எதிலும் நான் சிக்காதபடி மதிதனை தெளிவுறச்செய்து எனை காப்பாற்றுவாய்..
ராமரையே நாராயணா என்று அழவைத்த பெருமை உம்மைச் சாரும்..
தயவு செய்து என்னை மட்டும் விட்டுவிடுங்கள்.. (எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்)
Last edited by விகடன்; 26-04-2008 at 08:46 AM. Reason: யுனிக்கோடாக்கம்
பேச்சு வார்த்தைகளுக்கு இப்போதைக்கு "தடா"
எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
(இதுதான் இலங்கையில் இப்போது தலைப்புச்செய்தி!!!)
Last edited by விகடன்; 26-04-2008 at 08:46 AM. Reason: யுனிக்கோடாக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
இலங்கையில்தானே தடா, ஆனால் தமிழ் மன்றத்தில் இல்லையே?பேச்சு வார்த்தைகளுக்கு இப்போதைக்கு "தடா"
எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்
(இதுதான் இலங்கையில் இப்போது தலைப்புச்செய்தி!!!)
Last edited by விகடன்; 26-04-2008 at 08:47 AM. Reason: யுனிக்கோடாக்கம்
emperer க்கு தங்கள் முயற்சி மதிக்கப்படும் கண்டிப்பாக.இது தமிழ் மக்கள் அரசு{மன்றம்}.இஙுகு ஜனநாயகம்தான்
Last edited by விகடன்; 26-04-2008 at 08:47 AM. Reason: யுனிக்கோடாக்கம்
குதிரைக்கு வைப்பது கொள்ளு!
நாரதரே என்ன லொள்ளா??? :twisted:
அது என்ன லொள்ளு?
எந்த அகராதியில் இருக்கின்றது அந்த "தமிழ்"ச்சொல்???? 8)
Last edited by விகடன்; 26-04-2008 at 08:48 AM. Reason: யுனிக்கோடாக்கம்
தமிழை வளர்க்க,
தமிழரோடு தமிழில் பேசுங்கள்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks