Results 1 to 4 of 4

Thread: ரோசக்காரன் தமிழன்

                  
   
   
  1. #1
    புதியவர் satheesh's Avatar
    Join Date
    18 May 2005
    Location
    சுவிஸ்
    Posts
    43
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0

    ரோசக்காரன் தமிழன்

    ஏ கடலே ! ஏ கடலே !!

    கட்டுமரங்கள் காணோம்
    நட்டமரங்களும் கானோம்
    குழவிகளும் கானோம்
    கிழவிகளும் கானோம்

    தேசப்படத்தில் சில கிராமங்கள் கானோம்
    பிணத்தை அடையாளம் காட்டப்
    பெற்றவளைத் தேடினோம்
    அவள் பிணத்தையே கானோம்

    பறவைகள்
    மொத்தமாய் வந்தால் அழகு
    மரணம்
    தனியே வந்தாள் அழகு
    மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
    சுத்தமாய் மரியாதையில்லை

    அழுதது போதும் எழுவோம்
    அந்த மொத்தப் பிணக்குழியில்
    நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

    இயற்கையின் சவாலில்
    அழிவுண்டால் விலங்கு
    இயற்கையின் சவாலை
    எதிர்கொண்டால் மனிதன்
    நாம் மனிதர்கள்
    எதிர்கொள்வோம்
    மீண்டும் கடலே
    மீன்பிடிக்க வருவோம்

    ஆனால்!!!

    உனக்குள் அஷ்திகரைக்க
    ஒருபோதும் வரமாட்டோம்!!!!!

    நட்புடன்
    உங்கள்
    சதீஷ்
    எல்லாத்துக்கும் மேலே ஒன்று உள்ளது!

    சதீஷ்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    அன்பு நண்பர் சதிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
    ஆனால் ஒரு சிறு விண்ணப்பம். கவிதைகள் பாடல்கள் பகுதி மன்றத்தினற்கு மட்டுமே. அங்கே மன்ற உறுப்பினர்களின் கவிதைகள் மட்டுமே இடம் பெறவேண்டும் .தாங்கள் பதித்த இந்தக் கவிதை திரு.வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டது. தாங்கள் இதை இலக்கியங்கள் பகுதியில் புதுத்திரி தொடங்கி பதிவு செய்யலாமே........

    என்றும் அன்புடன்
    பிரியன்

  3. #3
    புதியவர் satheesh's Avatar
    Join Date
    18 May 2005
    Location
    சுவிஸ்
    Posts
    43
    Post Thanks / Like
    iCash Credits
    8,954
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ungalpriyan
    அன்பு நண்பர் சதிஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
    ஆனால் ஒரு சிறு விண்ணப்பம். கவிதைகள் பாடல்கள் பகுதி மன்றத்தினற்கு மட்டுமே. அங்கே மன்ற உறுப்பினர்களின் கவிதைகள் மட்டுமே இடம் பெறவேண்டும் .தாங்கள் பதித்த இந்தக் கவிதை திரு.வைரமுத்து அவர்களால் எழுதப்பட்டது. தாங்கள் இதை இலக்கியங்கள் பகுதியில் புதுத்திரி தொடங்கி பதிவு செய்யலாமே........
    நண்றி பிரியன்
    இக்கவிதை எனக்கு மிகமிக பிடித்திருந்தது இந்த கவியாக்கதை பாடலாக்கி தயாரிது வழங்கியது வேறு யாருமில்லை நாங்கள்தான்,அதைவிட 8 பாடல்கள்.
    யாரும் செய்திராத அரும்பெரும் செயல் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஈழ சுனாமிப் பாடல்கள்.என்னைக்கேட்டால் வைரமுத்து இதுதான் முதல் தடவையாக தமிழீழ மக்களுக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி செய்த சேவையாகும்.....மேலும் எழுதலம் !

    அன்புடன்
    சதீஷ்
    எல்லாத்துக்கும் மேலே ஒன்று உள்ளது!

    சதீஷ்

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் பிரியன்'s Avatar
    Join Date
    14 Jul 2004
    Location
    துபாய்
    Posts
    2,603
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by satheesh
    நண்றி பிரியன்
    இக்கவிதை எனக்கு மிகமிக பிடித்திருந்தது இந்த கவியாக்கதை பாடலாக்கி தயாரிது வழங்கியது வேறு யாருமில்லை நாங்கள்தான்,அதைவிட 8 பாடல்கள்.
    யாரும் செய்திராத அரும்பெரும் செயல் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஈழ சுனாமிப் பாடல்கள்.என்னைக்கேட்டால் வைரமுத்து இதுதான் முதல் தடவையாக தமிழீழ மக்களுக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி செய்த சேவையாகும்.....மேலும் எழுதலம் !

    அன்புடன்
    சதீஷ்
    வாழ்த்துக்கள் சதீஷ்

    என்றும் அன்புடன்
    பிரியன்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •