இப்படியாகத்தான் நினைக்கிறேன்
"நினைக்கக்கூடாது" என்று!
...
இப்படியாகத்தான் நினைக்கிறேன்
"நினைக்கக்கூடாது" என்று!
...
Last edited by அமரன்; 17-03-2008 at 06:15 PM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
இரு வரியின் ஆழம்
மறப்பதிலா மாறும்?
Last edited by அமரன்; 01-11-2007 at 05:53 PM.
விரட்ட, விரட்ட
எட்டிச் சென்று
மீண்டும் வந்து
ரீங்காரிக்கும்
வண்டின் ஒலி தரும்
பயங்கள்....
நினைவுகளும் அதனுடன் இணைந்தவை தான்...
மறுக்க நினைக்கும் பொழுது தான், அது திமிறும்.....
விரட்ட நினைக்காதீர்கள்....
அலட்சியப் படுத்துங்கள்
தன்னைப்போல, விலகிப் போய்விடும்...
Last edited by அமரன்; 17-03-2008 at 06:16 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
நினைக்கக் கூடாது
என
நினைக்கிறீர்களா
தங்கை?!
Last edited by அமரன்; 01-11-2007 at 05:58 PM.
நல்ல முரண்...
தொகையும் முரணும் இணைந்த வாழ்க்கைக்கவிதை...
சுவாரசியம் கூட்டத்தான் இப்படியோ...
நல்ல கவிதை கவிதா.... பாராட்டுகள்..
Last edited by அமரன்; 01-11-2007 at 05:58 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
முடியவில்லையே நண்பரே!
விரட்ட நினைக்காதீர்கள்....
அலட்சியப் படுத்துங்கள்
தன்னைப்போல, விலகிப் போய்விடும்...
அன்பை அவமானப்படுத்த
மனம் மறுக்கிறதே!
Last edited by அமரன்; 01-11-2007 at 05:58 PM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
அன்புக்கு அன்பாக
அறிவுரை கூறலாமே.
Last edited by அமரன்; 01-11-2007 at 05:59 PM.
சரியாக சொன்னீர்கள் அண்ணா!
அப்படித்தான் மடியில் போட்டு
ஆசுவாசப்படுத்தி வருகிறேன்.
பிரிவு நிரந்தரமல்ல!
வாழ்க்கையும் ஒருவழிப்பாதையல்ல!
அது ஒரு வட்டம் என்று!
Last edited by அமரன்; 01-11-2007 at 05:59 PM.
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
படிக்க விருப்பத்துடன் வந்து
முடியாது திரும்பிய அன்பர்களுக்கு...!
"நினைக்கூடாது" என நினைக்கையிலே
மீண்டும் நினைக்க தூண்டும் மனது....
அருமை கவி... புதியவர்களின் கருத்து தான் என்னவென்று பார்ப்போம்.
அழகான முரண் கவி.. வாழ்த்துகள் சகோதரி கவிதா.
"நிதம் உன் பெயரை
துடித்தே பழக்கப்பட்ட உள்ளம்..
கல்லமில்லாமல் நினைத்து வைக்கிறது
மூளை மறக்க நினைத்தும்...!!
நிஜம் சொல்லி மறத்துப் போக
வைக்க முனைகையில்
மறுத்து நிதம் வதைக்கிறது
என் உள்ளம்..!!"
மாறிவிடு இல்லையேல்
மறித்துவிடு..!! இப்படி
சொல்லி பயமுறுத்தி
என் மனசை
கைப்பிடிக்குள்
கட்டிவைத்திருக்கிறேன்....!"
Last edited by அமரன்; 17-03-2008 at 06:17 PM.
ஆகா அருமையான முரண்..!!
கிட்டத் தட்ட இதே கருவில் நான்
மறதி என்ற தலைப்பில் எழுதியது இது...
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks