அது மட்டும் போதாது தம்பீ.....அண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்!!!
படித்தபடி நடக்க வேண்டும்.
அது மட்டும் போதாது தம்பீ.....அண்ணா.. உங்களின் இந்த படைப்பை அடிக்கடி அல்ல தினமும் படிக்க வேண்டும் நான்!!!
படித்தபடி நடக்க வேண்டும்.
Last edited by Iniyan; 02-06-2005 at 11:06 AM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
முத்துத் துளிகளைவிட வேறு என்ன பெரிய பரிசு உண்டு.....?கண்ணில் மிஞ்சுவது ஒரு சில துளிகள்
நன்றி இளவலுக்கு!!!
Last edited by அமரன்; 09-11-2007 at 04:16 PM.
எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
எத்தனை உலகங்கள் இதயத்திலே...
எல்லோரும் கண்டிப்பாய் படிக்க வேண்டிய ஒன்று...தாமதமாக படித்து
கருத்து சொல்வதற்கு வெட்கப்படுகிறேன் என்னை நினைத்தே.....
என்ன சொல்ல ? நான் என்ன சொல்ல ? அருமை இளசே
Last edited by அமரன்; 09-11-2007 at 04:16 PM.
பத்து வருட இடைவெளி. நல்ல கவிதை. பாராட்டுக்கள் அண்ணாவுக்கு.
நன்றிகள் பப்பிக்கு.-அன்புடன் இக்பால்.
Last edited by அமரன்; 09-11-2007 at 04:16 PM.
புரிந்து சேர்ந்த தோழி
புதிதாய் கற்ற கணினி
இவற்றோடு நண்பர் டெர்மாட்டுக்கு
தமிழென்னும் தேனை குழைத்து
கவிதையாய் நீ தந்த மருந்து
மனித நேயம் மறைய வில்லை நண்பா...
உலகில் அவை மலர தொடங்குகிறது......
இளசின் இளகிய மனம்
இனிய கவிதையில் தெரிந்தாலும்,
நண்பர் டெர்மாட்டின் தன் நம்பிக்கை
நம்மக்கெல்லாம் தனி பாடம்...
துளியான விஷயத்தை தூள் கிளப்பிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
Last edited by அமரன்; 09-11-2007 at 04:16 PM.
சமுத்திரா...திரும்பிப்பார்க்க வைக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
-அன்புடன் அண்ணா.
Last edited by அமரன்; 09-11-2007 at 04:17 PM.
மிக அருமையான கவிதை ( கதை..?)
உலகத்தில் கற்க வேண்டியது ,புரிய வேண்டியது,
தெரிந்து கொள்ளவேண்டியது ஆயிரம் ...ஆயிரம் ..
மிக அருமை ...
நன்றி அண்ணா ....
Last edited by Iniyan; 02-06-2005 at 11:09 AM.
இளசு அண்ணா நீங்கள் நினைத்தது நடக்கும்"எப்படி சாதித்தாய் டெர்மாட்?"
" உயிரோடிருக்கும் ஒவ்வொரு நாளும்
பரிசு நாள், பயன்படுத்த வேண்டிய நாள்.
காலையில் கண்ணாடிக்கு சொல்வேன்: [/color]
Think What You Can Do-
Not What You Can't Do "
முடியாததை அல்ல
முடிவதை மட்டும் நினை
ஆம் நீங்கள் முடிந்ததை நினைப்பவர்.
மகிழ்கிறேன் அண்ணா.
Last edited by அமரன்; 09-11-2007 at 04:17 PM.
இனிய இளசு...
தன்னம்பிக்கை என்பது எவ்வளவு அவசியம், எவ்வளவு சக்தி வாய்ந்த அம்சம் என்பதை இங்கே மீண்டும் உங்கள் அனுபவ பகிர்வால் உணர்த்தியிருக்கிறீர்கள்...
இயலாமையின்போது, முடியாததை நினைத்து அழுது புலம்புவதை விட்டு, அப்போதும் முடியக்கூடியவற்றை நினைத்து புன்னகை பூக்க சொல்லும் உங்கள் டெர்மார்ட்டின் வார்த்தைகள்...அபாரம்...
அழகான அனுபவத்தை இங்கே உணர்வலை சிதறாமல் வரைந்து சென்ற இனிய இளசுவுக்கும், இங்கே என்னைப் போன்ற சிலரை இழுத்து வந்த பப்பிக்கும், நன்றிகளும்...வாழ்த்துக்களும்...
Last edited by Iniyan; 02-06-2005 at 11:10 AM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
அருமையான கவிதை!நன்றி தலை!
Last edited by Iniyan; 02-06-2005 at 11:10 AM.
அருமையான கவிதை
இளசு அவர்களின்
கைவண்ணத்தில் மெருகேறி
நம் மன்றத்தில்
ஒரு மகுடமாக
வந்திறங்கியிருக்கிறது
இதைப் படிக்க நினைவுகூர்ந்த பப்பி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
Last edited by Iniyan; 02-06-2005 at 11:11 AM.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks