தொலைந்துவிடக்கூடியதை பத்திரப்படுத்துதல்
மானிடப்பண்பு!
நீ தொலைந்த பிறகும் உன் நினைவுகளை
பத்திரப்படுத்தினால்??????????????
தொலைந்துவிடக்கூடியதை பத்திரப்படுத்துதல்
மானிடப்பண்பு!
நீ தொலைந்த பிறகும் உன் நினைவுகளை
பத்திரப்படுத்தினால்??????????????
Last edited by விகடன்; 02-06-2008 at 10:47 AM.
பத்துக் கேள்விக்குறி போட்டும்
பத்தவில்லயே கவிஞருக்கு....
காதல் படுத்தும் பாடு இது....
விடை தெரியா விளையாட்டிது!!!
Last edited by விகடன்; 02-06-2008 at 10:47 AM.
??????
புரியலியேங்க இந்த ஞான சூனியத்துக்கு.
இளசு தொலைந்து போவது காதல் நிமித்தம் என்கிறார். நான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.
உரை நடையில் தெளிவுரை ஒன்று தேவை அம்மணி.
Last edited by விகடன்; 02-06-2008 at 10:47 AM.
எல்லா மாதிரியும் சிந்திப்பதால்தான் நீர் அஞ்ஞானி!!?
Last edited by விகடன்; 02-06-2008 at 10:48 AM.
என் பூக்களின் பாசம்..
எனக்கு சுவாசம்!!
அப்பாடியோவ். என்ன ஒரு வரிகள் !??????
நான் தொலைந்து போவது சோரம் போவது என்று நினைக்கிறேன். மரணமாக கூட இருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.
நச்சென்று சொன்னாலும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
Last edited by விகடன்; 02-06-2008 at 10:48 AM.
நிலையில்லா அற்பபொருள்களை
நினைத்து உருகுவது
மனித பண்பு
அவள் நினைவுகளை
சுமப்பது தெய்வப்பண்பு
Last edited by விகடன்; 02-06-2008 at 10:48 AM.
அஞ்ஞானி என்னும் கருத்துச் சுரங்கப்பாதை வழியாக
பல சுவையான பழைய பதிவுகளைத் தோண்டி வெளிச்சத்துக்குக்
கொண்டுவந்த அன்பு நண்பர் மதுரைவீராவுக்கு சிறப்பு பாராட்டுகள்.
Last edited by விகடன்; 02-06-2008 at 10:48 AM.
தலைமையின் பாராட்டுக்கு நன்றி.
Last edited by விகடன்; 02-06-2008 at 10:49 AM.
நண்பர் மதுரைவீரா மற்றும் மன்ற நண்பர்கள்
எப்போதும் போல் "இளசு" என்றே என்னை
அழைக்க ஆசைப்படுகிறேன்.
Last edited by விகடன்; 02-06-2008 at 10:49 AM.
பத்திரப்படுத்துதல் என்பது உரிமை கொண்டாடுவது ஆகும். உறவில் உரிமை கொண்ட்டாடுவதே அத்தனை இன்னல்களுக்கும் காரணம். All ills start with the desire to own. பத்திரப்படுத்துதலை விட்டு விடுங்கள்.........
நிம்மதி வரும்.........
Last edited by விகடன்; 02-06-2008 at 10:49 AM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
பத்திரப்படுத்துவதாக நாமே நினைத்துக்கொள்கிறோம்...சில நினைவுகள்...சிலரது நினைவுகள் வலிந்து திணிக்காமலே எழுவது பத்திரப்படுத்துவதால் அல்ல...அவை பட்டுணர்த்திய வலிகளால், இதமான உணர்வுகளால்...எங்கோ எப்போது எதற்கோ உயிர்பெறும் அந்த நினைவுகள் தெய்வீகம் என்ற சாயம் எல்லாம் பூசத்தேவையில்லை...மனித உணர்வுகளின் விந்தையான போக்கு...
(நண்பன் எதை சொன்னாலும் அதை நச்சென அழகாய் சொல்கிறார்)
Last edited by விகடன்; 02-06-2008 at 10:49 AM.
நலம் வாழ்க...
சேரன்கயல்...
நிலாவின் பாட்டும், இளசண்ணாவின் பதில்ப்பாட்டும் அசத்தல்..
கவிதைக்கு கேள்விக்குறியாலேயே ஒரு தலைப்பு..
இந்த சிந்தனை எல்லோரிற்கும் உருவாகுமா என்ன?
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks