கேரளாவில் கனமழைக்கு ஒரே நாளில் 24 பேர் பலி ? ரயில் போக்குவரத்து ரத்து
கேரளாவில் கனமழைக்கு ஒரே நாளில் 24 பேர் பலி ? ரயில் போக்குவரத்து ரத்து
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
மதுரை மேற்குத் தொகுதியில் நாளை (26-6-2007) இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகள் அனைத்தும் துணை ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
Last edited by mgandhi; 25-06-2007 at 06:16 PM.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
கம்போடியாவில் விமானம் விழுந்து நொறுங்கியது : 22 சுற்றுலா பயணிகள் கதி என்ன?
உத்தரபிரதேசம் சிறையில் கலவரம் : 3 கைதி உள்பட 5 பேர் பலி
நாகாலாந்தில் இன்று லேசான நிலநடுக்கம்
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
தேனி அருகே பயிற்சி பெற வந்த தீவிரவாதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் பெரியகுளம் முருகன்மலை பகுதியில் சுற்றித்திரிந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து வெடிபொருட்களும் மூடை மூடையாக கைப்பற்றப்பட்டது. 3 பேரிடமும் விசாரணை நடத்தியதில் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு மக்கள் போர்படை என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். 4 பேரில் ஒருவர் வக்கீல் மற்றொருவர் சட்டக்கல்லுரி மாணவர் என தெரிய வந்துள்ளது. 4 பேர் விவரம் வருமாறு: கும்பக்கரை செம்மங்குழி அண்ணாநகரை சேர்ந்த வேல்முருகன், (மதுரை சட்டக்கல்லுரி மாணவர்) இவரது சகோதரர் முருகன் ( வக்கீல் ) , சேலம் சின்னமலுரை சேர்ந்த பழனிவேல் , சமயநல்லுரை சேர்ந்த முத்துச்செல்வன் . 4 பேரும் புதிய அப்பினி கீழ் தீவிரவாத பயிற்சி பெற தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நன்றி : தினமலர்
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
தேனியில் தீவிரவாதிகளா.. மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம்
ஒரு நாள் கிரிகெட் போட்டியில் இந்தியா 240/8
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
சென்னை மின்சார ரயில் டிரைவர்கள் ஸ்டிரைக்; சென்னை சென்ட்ரலில் போக்குவரத்து பாதிப்பு
ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்
வாழ்க தமிழ் மொழி ! வளர்க இம்மன்றம் !!
நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட இரு தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
R.மோகன் காந்தி.
வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!
There are currently 4 users browsing this thread. (0 members and 4 guests)
Bookmarks