இலங்கையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவினை மீள் பரிசீலனை செய்யுமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய அமைச்சர்கள் விடுத்த கோரிக்கையினை நிராகரித்துள்ள ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியேறியுள்ளது.