மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம், சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்களையும் சஸ்பெண்டு செய்துள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ள அகரம்சீகூர் சிறுமலர் மேல் நிலைப்பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவனை ஆசிரியர்கள் மூன்று பேர் சிறுநீர் குடிக்க வைத்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Bookmarks