காலை வணக்கம்
அமேரிக்காவின் வெர்ஜினிய டெக் பல்கலைகலகத்தில் 33 அப்பாவி மாணவர்கள் துப்பாக்கி எந்திய ஒரு ஆடவனால் கொடுரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மிகவும் வருத்தமான செய்தி.
முதல் துப்பாக்கி சுடு காலை 7:15 வாக்கிலும், இதில் குறைந்தது இரண்டு மாணாக்கள் மட்டுமே சுடப்பட்டதாகவும்,
இரண்டாவது மோதல் 2 மணி நேரம் கழித்து 9:15 மணியளவில் நடந்துள்ளதாகவும், இதில் குறைந்தது 45 மாணவர்கள் சுடப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுல்லது.
(கவனிக்க, மொத்த போலிஸ் கூட்டமும் அங்கே குழுமிய பிந்தான் இரண்டாவது மோதல் அரங்கேரியுள்ளது)
இதுவரை நடந்த பல்கலைகலக துப்பாக்கிச் சுட்டு வரலாரிலே முதலிடம் பிடிக்கும் இந்த செய்தி மிகவும் துக்கமான செய்தியாக அன்னாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆகக்கடைசி தகவலின்படி,
அந்த ஆடவன் ஆசியாவை சேர்ந்தவனாகவும், கடந்த ஆகஸ்டு மாதம் 7 திகதிதான் அமேரிக்காவினுல் நுலைந்ததாகவும் தெரிவிக்காப்பட்டுள்ளது.
மிகவும் இளவதுடையவனாகவும், சம்பவத்தின் பொழுது அவனும் தன்னைதானே சுட்டுகொண்டு, தற்கொலை செய்துகொண்டான் என்றும் கூறப்படுள்ளது.
நன்றி, வணக்கம்
Bookmarks