அதுசரி ஓவியன்.. நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்க.
தங்கை பாரதிக்குப் பூப்பறித்துத் தருவீங்களா இல்லையா?
நாராயண நாரயண
அதுசரி ஓவியன்.. நெஞ்சைத் தொட்டு உண்மையைச் சொல்லுங்க.
தங்கை பாரதிக்குப் பூப்பறித்துத் தருவீங்களா இல்லையா?
நாராயண நாரயண
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
இன்னும், "அண்ணா! குடும்பத்தோடு ஓமான் வாருங்கள்" என்றுக் கூப்பிட எண்ணம் வரலையே ஓவியா!!!"
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
என்ன செல்வண்ணா இப்படிச் சொல்லிட்டீங்க...!
நீங்க வேறு, உங்க குடும்பம் வேறா...??
உங்களை அழைத்தால் உங்க குடும்பத்தை அழைத்தது போலாகாதா...???
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
(குட்டிக்கரணம் எல்லாம் சாதாரணம் ஓவியன்.. நான் அந்தர் பல்டியே அடிப்பேன்)
அந்தர் பல்டி : 1
நீயும் என் குடும்பம் தானே?
என் குடும்பம் வேறு நான் வேறா?
அப்ப உன் நெஞ்சைத் தொட்டேச் சொல்லலாமே!!!
அந்தர் பல்டி : 2
இப்படிச் சொல்லி என் நெஞ்சைத் தொட்டுட்டியே ஓவியா!, சரி சரி இப்ப சொல்லு தங்கைக்குப் பூப்பறித்துத் தருவியா மாட்டியா?
Last edited by தாமரை; 11-06-2008 at 05:53 AM.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
உங்க குடும்பத்திலுள்ளவங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாமல் பூப்பறித்துக் கொடுப்பியா, மாட்டாயா என கேள்வி கேட்கலாமா செல்வண்ணா...???
(நாமளும் பல்டி அடிப்போமிலே...!! )
மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
-இயக்குனர் ராம்
குடும்பத்திலுள்ளவங்களைப் பத்தி முழுசாத் தெரிஞ்சாத்தான் குழப்பமே இல்லையே ஓவியா!!!
இப்ப உன்னைப் பத்தி முழுசா உனக்குத் தெரியும்னு சொல்ல முடியுமா?
நம்மளைப் பத்தியே நமக்கேத் தெரியமாட்டேங்குது.. தேடித் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியதா இருக்கு...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks