நான் அப்படி குறிப்பிட்டது ஒருவகையில் நல்லதாகி போய்விட்டது. நீண்ட நாள் கழித்து உங்களை காண்பதில் மகிழ்ச்சி..Originally Posted by இக்பால்
அன்புடன்
மன்மதன்
நான் அப்படி குறிப்பிட்டது ஒருவகையில் நல்லதாகி போய்விட்டது. நீண்ட நாள் கழித்து உங்களை காண்பதில் மகிழ்ச்சி..Originally Posted by இக்பால்
அன்புடன்
மன்மதன்
என் தம்பி காரியத்தில் கண்ணாக இருப்பார் என்பது எனக்குத் தெரியாதாOriginally Posted by மன்மதன்
என்ன?
எங்கே உங்களை விட்டு போய் விடப் போகிறேன்?
-அன்புடன் அண்ணா.
எங்கள் பிரியத் தம்பி... நீங்கள் சொல்வது சரிதான்.Originally Posted by ungalpriyan
மன்னிப்பெல்லாம் அண்ணாவிடம் கேட்கக் கூடாது.
-அன்புடன் அண்ணா.
உங்களின் முழு ஈடுபாட்டுக்காக.. ஏழெட்டு மாதங்கள் காத்திருக்கிறோம்....Originally Posted by இக்பால்
இடைப்பட்ட காலத்தில் வந்து சில படைப்புக்களை கொடுத்து எங்களை மகிழ்வூட்டுங்கள்.. அண்ணா.......
தங்களின் ஆலோசனைகள்.... மன்றத்திற்கு தேவையானவை.....
ஊருக்குப் போய் விட்டு வந்து விடுகிறேனே அறிஞர் தம்பி...
இந்த மணியா அண்ணா, கவிதா தங்கை, சேரன்கயல் தம்பி எல்லோரையும்
ஒரு பார்வை பார்த்து விட்டு வந்து விடுகிறேனே.
-அன்புடன் அண்ணா.
நல்லது போய் வாருங்கள்.. அனைவரின் தொலைபேசி எண்ணையும் மணியா அண்ணாவிடம் வாங்கி கொள்ளுங்கள்....Originally Posted by இக்பால்
என்னது ஊருக்கா...
அப்போ பாண்டிச்சேரியில் ஒரே கொண்ட்டட்டம் தான் போங்க.. அண்ணா பயணம் நன்முறையில் அமைய வாழ்த்துக்கள்
(தலை இப்போதே தயாராக இருப்பாரே)
என்றென்றும்,
உங்கள் தேம்பா.
நமது தளத்தில் உள்ள தேடு பொறி இயங்குவதில்லையே, அது இயங்குவதில் பிரச்சினை இருந்தால் பிற தளங்களில் இருப்பது போல கூகிள் தேடு பொறியை இனைக்கலாமே, சோதனை முறையில் இனைத்து பார்த்து, பெரிய அளவில் பிரச்சினை இல்லை என்றால் நிரந்தரமாக சேர்க்கலாமே,
தர்போதைய தேடுதல் வேலை செய்யாததால் ஏற்கெனவே பதிந்த ஒரு விசயத்தை கண்டு அதில் புதுப்பிக்க முடியாமல் தனியே ஒரு திரி துவங்க நேரிடுகிறது.
இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks