கண்களில் பிசுபிசுப்பு
அவன்
நெஞ்சில் ஈரமில்லை.
கண்களில் பிசுபிசுப்பு
அவன்
நெஞ்சில் ஈரமில்லை.
Last edited by அமரன்; 17-03-2008 at 06:33 PM. Reason: எங்கோடிங் மாற்றம்
கற்க கசடறக் கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்றும் நட்புடன்,
கவிதா
சின்னஞ்சிறு கவிதையில் மிகப்பெரிய விசயத்தை சொல்லியிருக்கீங்க சகோதரி.
பரஞ்சோதி
நல்ல ஹைக்கூ..
அன்புடன்
மன்மதன்
ஈரம் பாய்ந்த உங்கள் கவிதை ஒரு கண்ணீர் காவியத்தை குறுக்கி சின்னதாய் அடித்து விட்டது. வாழ்த்துக்கள்.
கவிதா அப்படியே நேரம் கிடைக்கும் போது உங்கள் கையெழுத்தை யுனிகோடுக்கு மாற்றலாமே?
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
ஐந்தே சொற்களில் பெரிய காவியத்தையே கொணர்ந்துவிட்டீர்கள் கவிதாஜி. வாழ்த்துக்கள்.
===கரிகாலன்
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
அருமையான கவிதை.
மிகவும் நன்றாக உள்ளது அக்கா!
நல்ல கவி......
அருமையான எளிமையான சிந்திக்க வைக்கும் வரிகள்
அவன் கண்களில் ஈரம்
அவள் மனம்
தேடி ஓடியது ஆண் மனதை....
Last edited by அமரன்; 17-03-2008 at 06:34 PM.
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
போட்டி ஹைக்கூ.. பிரமாதம் நண்பன்.
அன்புடன்
மன்மதன்
மன்மதன் எதைப் பிரமாதம் என்கிறீர்கள்? அந்தக் கவிதை எல்லோரும் எதிர்பார்க்கும் தொனியில் இருக்காது. கொஞ்சம் முயற்சித்து, விளங்கிக் கொண்டதை எழுதுங்கள் - பின்னர் நான் எந்த அர்த்தத்தில் எழுதினேன் என்று கூறுகிறேன். வியப்பாக இருக்கும்...Originally Posted by மன்மதன்
பிரியனுக்கெல்லாம் தொலைபேசி விட்டு, பின்னர் எழுதக்கூடாது..... சரியா......
அன்புடன்
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
அருமை கவிதா. ஹைகூ சூப்பர்
நண்பரே என்ன சொல்ல வருகிறீர்கள் என எனக்கு புரியவில்லையெ....Originally Posted by Nanban
மன்மதன், பாபுவிற்கு விளக்கி விடுங்கள், ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....
அன்புடன்
நண்பன்
-----------------------------------------------
காத்திருக்கும் வரை தான் காற்று,,,,,,,,,,,
புறப்பட்டால் புயல்
------------------------------------------
http://www.nanbanshaji.blogspot.com
nanbans@gmail.com
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks