பிச்சி புடுவன் பிச்சி ஆமா
நான் ரொம்ப வெல்லையாவில்ல இருக்கேன்
Originally Posted by மன்மதன்
பிச்சி புடுவன் பிச்சி ஆமா
நான் ரொம்ப வெல்லையாவில்ல இருக்கேன்
Originally Posted by மன்மதன்
உண்மையில் நaன் ஒருவகையில் வடிவேலு தான்
நான் Sharjah - UAE வந்து 02 மாதம் தான் ஆகிறது
தனிமையில் வாடுகிறேன்
Net இருப்பதால் சரி
தமில் மன்றத்தில் UAE வாசிகள் யாராவது Call செய்தால் நன்றாக இருக்கும்
வாங்க வாங்க அய்யா,
வடிவேலு என்று சொல்லியாச்சா, இனிமேல் எல்லோருமே வாரு வாரு என்று வாரப்போறாங்க.
உங்க தமிழ் ஏன் டமில் மாதிரி வருது?
யூஏயி ஆளா, நம்ம மன்மதன் இருக்காரே! நல்லா கவனிக்க போறதா இருக்காரு.
பரஞ்சோதி
அடடா.. தமிழுக்கு நீங்க புதுசா... நான் உங்களை சொல்லவில்லை.. சும்மா வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்னுதானே சொன்னேன்.. நீங்களே உங்களை வடிவேலுவாக கற்பனை பண்ணிகிட்டிங்களா.. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
அன்புடன்
மன்மதன்
தவளையும் தன் வாயால்....
மன்மதன் எனக்கு ஒரே ஒரு டவுட்.
இங்க தவளை???
Net இருந்தால் ஷார்ஜா கார்னிச் சென்று மீன் பிடிக்கலாம்.. நல்ல பொழுது போகும்..Originally Posted by majara
இங்கே தமில் மன்றம் கிடையாது.. அப்படியே இருந்தாலும் Call பண்ண மாட்டார்கள்.. டைப்தான் செய்வார்கள்..
உங்க டமில் வாழ்க..
அன்புடன்
மன்மதன் - உங்க பக்கத்து ஊர்க்காரான்..
பி.கு . அதாண்டா இதாண்டா ரேஞ்சுக்கு சொல்லி ஷார்ஜா பேரை கெடுக்க வேண்டாமே..
த'வலை' அதாவது தnet.. நுணலுங்கோ..Originally Posted by pradeepkt
அன்புடன்
மன்மதன்
தவளை என்று சொல்லியாச்சா?Originally Posted by மன்மதன்
அய்யோ அறிஞர் வருகிறார் புதிய நண்பரே ஓடுங்கள், இல்லை என்றால் ஆராய்ச்சி அது இது என்று ஒரு வழி செய்து விடுவார்.
பரஞ்சோதி
ஆஹா.. அறிஞரின் ஆராய்ச்சிக்கு புது ஆளா.. இந்த நேரம் பார்த்து தலை இல்லாமல் போயிட்டாரே..Originally Posted by பரஞ்சோதி
சரி.. சரி.. அறிஞரே.. இந்த தடவை காலையெல்லாம் கட் பண்ணக்கூடாது.. காலுக்கு பதிலா பூ.. பூ வரட்டும் கேட்டு சொல்றேன்னு சொன்னேன்.
அன்புடன்
மன்மதன்
என்னய்யா ஒரே அடல்ட்ஸ் ஒன்லியா இருக்கு. ஏதாச்சும் ட்ரிபுள் மீனிங்குல பேசுறீங்களோ?Originally Posted by மன்மதன்
என்னன்னு புரியலை? நான் நல்லவனா இருக்கிறதில இது ஒரு கஷ்டம்
என்னய்யா இது ஒரே பேஜாரா போச்சு.. நான் பூ கிட்டெ கேட்கிறேன்னு சொன்னது தப்பா.. அது சரி.. ட்ரிபுள் மீனிங்கு எப்படி நல்லவனுக்கு தோணியது...
அன்புடன்
நல்லவனுக்கு நல்லவன்
அட மக்கா,
வந்தவரை இப்படியா பயமுறுத்துறது, ஆளையே காணவில்லை, எங்கே ஆலமரத்தில் அடியில் பம்மியிருக்கிறாரோ தெரியலையே.
(வடிவேலின் சமீபத்து படக்காட்சி)
பரஞ்சோதி
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks