இந்தியாவில் பிறந்து, ஆங்கில மொழியைக் கற்று அதில் புலமை பெற்று, கவிதை எழுதும் பல கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கவிதைகளில் சிலவற்றை இங்கு மொழி பெயர்த்துத் தருகிறேன். தமிழ் மொழியின் பெருமை கூறும் அதே நேரத்து, பிற மொழி இலக்கியங்கள் எங்கு செல்கின்றன, வளமை பெற்றனவா என்றெல்லாம், நாம் ஒரு கண் வைத்திருப்பது நல்லது. நம் மொழி இலக்கியங்களுக்கு ஒரு உரை கல்லாகவும், புதிய சிந்தனைகளின் வரவாகவும் அது இருக்கக் கூடும்...........
முதலில், அருண் கோலாட்கர் என்ற கவிஞர்.............
1932ஆம் ஆண்டு, மராட்டிய தேசத்தில், கோலாப்பூர் என்ற இடத்தில் பிறந்தவர்...
பிறந்த ஊரிலும், பின்னர் புனே, மும்பை நகரங்களிலும் கல்வி கற்றவர்.......
இதோ அவருடைய கவிதைகளில் ஒன்று........
Bookmarks