தமிழ்மன்றத்தில் உளறல்கள் எனும் தலைப்பில் வெளிவந்த கவிதை தொகுப்பு விரைவில் தீபங்கள் பேசும் என்று நூலாக வெளிவர இருக்கிறது.
திருத்திய பதிப்பை நம் மன்ற நண்பர்களுக்காக பதிவு செய்யலாம் என்று எண்ணி இருக்கிறேன்.
தூண்டும் திரிகளாய் நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்..
Bookmarks