1. இரண்டு ஒட்டகம் இருந்திச்சாம் அவைக்கு வெளியூர் போக விரும்பி
தயாராகிச்சினமாம் அங்கு குளிர் அதனால் பழக்கப்படுவதற்காக குளிர்ச்சாதனப் பெடிக்குள் இருப்பதாக முடிவு செய்திச்சினம் அவை எப்படி
அதனுள் போய் இருப்பினம்?
2 . இரண்டு யானை பஸ்சில் போக ஏறிச்சினமாம் ஆனா ஒன்று பஸ்சை விட்டு கீழே இறங்கிச்சாம் ஏன்?
3 . கொக்கு ஏன் ஒரு காலை குளத்தில் தூக்கிக் கொண்டு நிற்கிறது?
4. திருமணவீட்டில் ஏன் வாழை கட்டுகிறார்கள்?
Bookmarks