ஏன்னா அந்த பில்டிங்ல எட்டு மாடிக்குத் தான் லிப்ட் இருந்துச்சி.Originally Posted by Swetha
ஏன்னா அந்த பில்டிங்ல எட்டு மாடிக்குத் தான் லிப்ட் இருந்துச்சி.Originally Posted by Swetha
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
இல்லை இனியன் அண்ணா!
10 மாடிக்கும் இருக்கின்றது. அதுகும் 10 மாடிக்கும் வேலை செய்யும் லிப்ட் அனா அவன் ஏறிச் சென்றான் ஏன்? முயற்சிசெய்யுங்கள் அண்ணா.
கீழே நீச்சல் குளம் இருந்திருக்கும்.Originally Posted by vani_24
அல்லது அவரது பெயருக்கும் அவர் தப்பியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்.
பரஞ்சோதி
சன்னல் வழியாய் உள்ளே குதித்தாரோ ?Originally Posted by பரஞ்சோதி
ஏன்னா அது அவன் இஷ்டம்Originally Posted by Swetha
இல்லை அண்ணா!Originally Posted by பரஞ்சோதி
பெயருக்கும் உயிர் தப்பியதற்கும் எந்த சம்மதமும் இல்லை.
முயற்சி செய்யுங்கள் அண்ணா!
இல்லை வெளியேதான் குதித்தார்.Originally Posted by முத்து
எட்டாத (8) இடத்திற்கு போன பின்பு படிப்படியாக தான் முன்னேற வேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தியிருப்பார்.Originally Posted by Swetha
பரஞ்சோதி
இல்லை அவன் அவ்வாறு செய்தமைக்கு காரணம் ஒன்று இருக்கிறது கண்டுபிடியுங்கள் அணணா!Originally Posted by முத்து
அதுவும் இல்லை அண்ணா!Originally Posted by பரஞ்சோதி
இதுக்கு மேலேயும் என்னால் தாங்க முடியலை,Originally Posted by Swetha
அவன் 8வது மாடி சென்று அங்கே அவனது கேர்ள்பிரண்டை பார்த்து பேசி விட்டு திரும்பும் போது லிப்ட் கீழே போய் விட்டது, அது வருவதற்குள் நடந்தே போய் விடலாம் என்று படியில் ஏறி நடந்திருப்பான். (இது நம்ம வழக்கம் தானே).
Last edited by Iniyan; 30-04-2005 at 01:03 PM.
பரஞ்சோதி
பரஞ்சோதி,Originally Posted by பரஞ்சோதி
உங்க குட்டு எல்லாம் வெளியே வருது போல தெரியுது
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks