அன்பு இனியன், உங்களுக்கு ஒரு தனிமடல் அனுப்பி இருக்கிறேன். பரிசீலனைக்குப்பின் விண்டோஸ் 98 உபயோகிப்பவர்களுக்கான உதவிப்பகுதியில் பதிவு செய்யவும். நன்றி.
பதிந்தாச்சு பாரதி
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
மன்றத்துல கீழ ஃபாண்ட்டு கன்வெர்டர் வருமே....அதக் காணமே இப்போ....நான் போட வேண்டியதெல்லாம் முரசுல எழுதி வெச்சிருக்கேன். எப்படி மாத்திப் போடுவேன்?
இப்போது எப்படி எழுதுகிறீர்கள்!
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
அது ஆல்ட்-2 போட்டு. ஆனால் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் சொல்ல சொல்ல....மற்றும் திருவாசக விமர்சனங்களை எப்படி இடுவது? அவைகளை முரசில் எழுதி வைத்திருக்கிறேன். முறையான யுனிகோடு எடிட்டர் இல்லாத வினையிது! இல்லை இருந்தும் எனக்குத் தெரியாத வினையிது!
ஆல்ட் 2 போட்டே நோட்பேடிலும் எழுதலாமே, ஏன் நீங்கள் முரசில் எழுதினீர்கள்... ???
நோட்பேடுலயா! ஆமா....எழுதுது......ஐயா சொல்லச் சொல்ல எல்லாம் முன்னாடியே எழுதி முடிச்சிட்டேன். கிட்டத்தட்ட ரெண்டு மூணு மாசமாச்சி. திருவாசகத்தை இப்பத்தான் எழுதினேன். சரி. இனிமே.....நோட்பேடுல எழுதுறேன். ம்ம்ம்ம்ம்...முரசு பாசம் விட மாட்டேங்கே....சரி. எழுதி வெச்சதுகளுக்கு என்ன பதில்?Originally Posted by pradeepkt
இன்னும் ஓரிரண்டு நாட்களில் சரியாகிவிடும் என்று அசரீரி கேட்டது! கவலைப் படேல்.
பூவார் சோலை மயிலாட
புரிந்து குயில்கள் இசைபாட
நடந்தாய் வாழி காவேரி
ஓரிரு நாளா? ஐயா நாளைக்குச் செவ்வாக் கெழமை......அநுபூதியும் முடியுற வேளைக்கு வந்துருச்சி. ஒரு வருசமா நிக்காம வந்த திரி ஐயா.......Originally Posted by karikaalan
ம்ம்ம் முரசில பாத்துப் பாத்து இங்க அடிங்க...
ஐயா, யூனிகோடு கன்வர்ட்டரை வேற எங்கேயோ வலையில பார்த்தேன்.
அவசரத்துக்கு இங்கே போய் மாத்திக்கிருங்க.
ஆமா, நீங்க வந்தே ஒரு வருசம் ஆகலை... அருமையான தொடருங்கறதால இந்த பில்டப்பு ஓகே
ம்ம்ம்ம்......மாத்தி வெச்சிக்கிட்டேன். மாத்தி வெச்சுக்கிட்டேன். நன்றி பல.
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks