நாம் பயன் படுத்த windows 98 நல்லதா? அல்லது windows 2000 நடல்லதா?
தயவு செய்து கூறுங்களேன்
நன்றி இரத்தினவேலு
நாம் பயன் படுத்த windows 98 நல்லதா? அல்லது windows 2000 நடல்லதா?
தயவு செய்து கூறுங்களேன்
நன்றி இரத்தினவேலு
windows xp ரொம்ப சிறந்தது...
அது இல்லையேல் ME/2000 சரி எனப்படுகிறது...
ஈகலப்பை இறக்கி உபயோகித்து பாருங்கள்..
நான் இன்னமும் தமிழில் தட்ட முடியாமல் தவிக்கிறேன்..
alt+2 or 3 எதை அழுத்தினாலும் நம் பக்கங்கள் சடேரென மேலே ஏறுகிறது..
அந்த ஆப்சன் எனேபிள் ஆவதே இல்லை.
ஏன்??????!
நான் வின் 2000 உபயோகிக்கிறேன் .. இ-கலப்பை - 2
ப்ளீஸ்..
உதவுங்கள்..
இதற்கு இராசகுமாரன் தான் பதில் சொல்லவேண்டும் பூ. ஒரு சில நாள் காத்திருங்கள்... அவர்களிடம் கேட்டு சொல்கிறேன்..
சீக்கிரமாக யாரேனும் உதவினால் மட்டுமே என்னால்
மன்றத்தில் உலவமுடியும்போல!
எழுத நினைத்தாலும் எழுத முடியாமல் தவிக்கிறேன்!
நண்பர் பூ அவர்களே... எ-கலப்பை இல்லாத போது எங்களுக்கும் இப்படித் தான் alt+2 alt+3 அழுத்தும் போது பக்கங்கள் சட்டென்று மேலே ஏறும்.
இதன் மூலம் உங்கள் கணணியில் இ-கலப்பை சரியாக பதியவில்லை என தெரிகிறது. மீண்டும் பதிப்பது தான் சிறந்தது.
அ) நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ளது சரியான, முழுமையான எ-கலப்பை ver. 2. தானா என பார்த்துக் கொள்ளுங்கள்.
http://thamizha.com/modules/mydownlo...hp?cid=3&lid=3
ஆ) Control Panel --> Regional Options --> General --> Indic டிக் செய்யப் பட்டிருக்கிறதா என பாருங்கள்
படிப்படியாக நீக்கி பதியும் முறை:
1) முதலில், ஏற்கனவே உள்ள எ-கலப்பையை நீக்குங்கள்.
2) கணணியை மீண்டும் துவங்குங்கள்.
3) தேவையில்லாமல் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் செயலிகளை நிறுத்துங்கள்.
4) பிறகு எ-கலப்பை (வெர்சன் 2) பதியுங்கள்
5) Control Panel --> Regional Options --> General --> Indic டிக் செய்யுங்கள்
6) கணணியை மீண்டும் துவங்குங்கள்
Last edited by இராசகுமாரன்; 11-07-2005 at 05:16 AM.
சொன்னபடி செய்து பார்த்தேன் தலைவரே..
இப்போது நோட்பேடில் வேண்டுமானால் தெளிவாக யுனிகோடில்
தட்டச்சு செய்யமுடிகிறது.(மேலும் தலைப்பும் இப்போது தமிழில் தெரிகிறது..
முன்பு கட்டம் கட்டமாக தெரியும்!)
ஆனால் நம் மன்றத்தில் முன்பு இருந்ததுபோலவே
பொத்தானை அழுத்தியதும் பக்கம் மேலேறுகிறது!??
என்ன செய்வது?!
சில மாதம் முன்னர்வரை நான் இங்கேயே நேரிடையாக தட்டினேன்.. சமீபத்தில்
கணனியை மீண்டும் நிறுவினோம்.. அதிலிருந்துதான் இப்பிரச்சினை. ஆனால் முன்பு உபயோகித்த
அதே குறுந்தகடு வைத்து முன்பு எப்படி நிறுவினோமோ அதேபோலத்தான் நிறுவினோம்!?
(முன்பு நான் இண்டிக் டிக் செய்யாமல் இருந்தேன்.. அப்போதும் நோட்பேடில் சரியாக தெரியாது. ஆனால் மன்றத்தில் தட்ட முடிந்தது!)
இது இந்தப்பதிவு சம்பந்தப்பட்டதல்ல.. இனியனின் "Read this first" என்கிற பூட்டப்பட்டப் பதிவைக் குறித்தது.
இந்தப்பதிவை ஏன் பூட்டினீர்கள்..? சந்தேகம் கேட்பவர்கள் அங்கேயே கேட்க வசதியாக இருக்குமே..!
அந்தப் பதிவில் பல தவறுகள் உள்ளன. தயவு செய்து திருத்தவும். முக்கியமாக தேவையற்ற வார்த்தைகளை நீக்கிவிடவும்.
நன்றி.
இந்த பகுதி எழுத்துரு சரி செய்து கொள்ள தானே, அதனால் எழுத்துரு பிரச்சனையுள்ளவர்கள் தனி தலைப்புகள் துவங்கினாலும் பரவாயில்லை.
ஆம், இங்குள்ள தேவையற்ற பதிப்புகள், உரையாடல்கள் மாதம் தோறும் நீக்கப் படும்.
நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது இராசகுமாரன். தயவு செய்து கீழ்க்கண்ட சுட்டியில் உள்ளவற்றை முழுமையாக படித்துப் பாருங்கள். நன்றி.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5330
பாரதி, பிரச்சனை புரிந்தது. சரி செய்து விட்டேன்.
இருட்டை வெளியேற்ற இயலாது. ஏனெனில் அது உண்மையில் இல்லை.
நீ வெறுமனே வெளிச்சத்தைக் கொணர்ந்தால் போதும் - இருள் மறைந்து விடும். - ஓஷோ
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks